Daily Archives: August 13, 2022

Doctor Vikatan: புற்றுநோயை ஏற்படுத்துமா `போடாக்ஸ்' சிகிச்சை?

போடாக்ஸ் சிகிச்சை என்பது என்ன…. அதன் பலன்கள் குறித்து விளக்க முடியுமா? Karthik, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்செல்வி ராஜேந்திரன்Botulinum toxin என்பதன் சுருக்கமே ‘போடாக்ஸ்’. இது க்ளஸ்ட்ரிடியம் (Clostridium) எனும் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்படுவது. இது சுத்திகரிக்கப்பட்ட புரதம். செரிப்ரல் பால்சி, சிலவகை தசை இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத்தான் ஆரம்பத்தில் இது பயன்படுத்தப்பட்டது. இறுக்கமான தசைகளில் ஆயிரக்கணக்கான யூனிட்டுகளில் போடாக்ஸ் ஊசி செலுத்தப்பட்டு, அந்தத் தசைகள் தளர்த்தப்படும்.மைக்ரேன் தலைவலி பாதிப்புக்கும்…

காமன்வெல்த் விளையாட்டு ஸ்டீப்பிள்சேஸில் கென்யா ஆதிக்கம் உடைந்தது எப்படி? – மனம்திறக்கும் அவினாஷ் | How Kenya dominance in the Commonwealth Games steeplechase was broken?

காமன்வெல்த் விளையாட்டில் ஸ்டீப்பிள்சேஸில் கடந்த 1990-ஆண்டு முதல் கென்ய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். 1990, 1994ம் ஆண்டு போட்டிகளில் முதல் இரு இடங்களை கைப்பற்றிய இவர்கள் அதன் பின்னர் 5 முறை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டிலும் தங்கம், வெள்ளி, வெண்கலம்என 3 பதக்கங்களையும் மொத்தமாக அள்ளினர். இவர்களது ஆதிக்கத்தைத்தான் அசைத்து பார்த்துள்ளார் அவினாஷ். பர்மிங்காமில் கடைசி 100 மீட்டர் வரை அவினாஷுக்கு முன்னாள் கொர்னேலியஸ் கிப்ருடோ, அமோஸ் சீரம், ஆபிரகாம் கிபிவோட் ஆகிய 3 கென்யவீரர்கள்…

how to preserve green chillies and prevent them from drying

சமையலுக்கு வெங்காயம், தக்காளி எவ்வளவு முக்கியமானதோ? அதற்கு ஈடாக உள்ளது மிளகாய். இவை மூன்றும் சமையலறையில் இருந்தால் போதும், பெண்கள் ருசியாக குழம்பு வைத்துவிடுவார்கள். வெங்காயம், தக்காளியைக்கூட எளிதில் பாதுகாத்துவிடலாம். ஆனால் மிளகாயின் ஆயுள்காலம் சிறிது நாள்களுக்குத் தான் என்பதால் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக இருக்கும்.பொதுவாக மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்த காய்கறிகளை நாளைக்கு பிரிட்ஜில் எடுத்துவைக்கலாம் என்று நினைப்பதற்குள் அழுகி விடும் அல்லது காய்ந்துவிடும். இதனை எப்படி உலராமலும், அழுகி விடாமலும் பாதுகாக்க…

வீடு, அலுவலகம் உள்ளிட்ட அணைத்து இடங்களில் தேசிய கோடி: பிரதமர் மோடி கோரிக்கை

டெல்லி: 75-வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அணைத்து வீடு, அலுவலகம், உள்ளிட்ட அணைத்து இடங்களிலும் தேசிய கோடி ஏற்றுமாறு பிரதமர் மோடியின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் உட்பட நாடுமுழுவதும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர். Source link

தியாகி மனைவிக்குப்பின் அடுத்த சந்ததியரை 2ம் வாரிசாக அங்கீகரித்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தியாகிகளின் மனைவிக்கு பிறகு, அடுத்த சந்ததியரை இரண்டாம் வாரிசாக அங்கீகரித்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தினம் நாட்டின் சுதந்திரத்திற்காக தனது சொத்து சுகங்களை இழந்து, தன்னலம் மறந்து பொது நலத்தோடு போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு ஈடுஇணை எதுவும் இல்லை. அவர்கள் என்றும் போற்றப்படக் கூடியவர்கள். இந்நிலையில் தியாகிகளின் மனைவிக்குப்…

X க்ளினிக்… சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!

நன்றி குங்குமம் டாக்டர் ஓர் இளம் தம்பதிகள் முதலிரவுக்குள் நுழைகிறார்கள். தாம்பத்யம் குறித்து எத்தனையோ கற்பனைகள், ஆசைகள் இருவரின் மனதிலும் பட்டாம்பூச்சிகளாய் படபடக்கின்றன. மனதில் குறுகுறுப்பும் … Source link

Pakistan captain Babar rules out Malik return for T20 World Cup, டி20 உலகக்கோப்பைக்கு அவரா? வேண்டவே வேண்டாம்

கடந்த டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் வென்றிருக்க வேண்டியது, ஆனால் இந்தியாவை நோ-லாசில் வீழ்த்தியவுடனேயே திருப்தி அடைந்து விட்டனர், அதனால் போதிய அவா அவர்களிடம் கோப்பையை வெல்வதில் இல்லை, இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 உலகக்கோப்பைக்கு மூத்த வீரர்கள் இருவர் வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்குகிறார் கேப்டன் பாபர் அசாம்.பாபர் அசாம், வேண்டவே வேண்டாம் என்று கூறும் ஒரு மூத்த வீரர் சானியா மிர்சாவின் கணவர் ஷோயப் மாலிக், இவர் 124 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ளார், இன்னும்…

“ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வரச்சொல்லி வற்புறுத்தினார்!” – இளம்பெண் பாலியல் புகார்… போலீஸ் விசாரணை | Woman allegedly raped in Bengaluru five-star hotel, accused on the run

பெங்களூருவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், “பெங்களூர் நகரின் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் வணிகத் தொழில்ரீதியான சந்திப்புக்குத் தொழில் கூட்டாளி என்னை அழைத்தார். அதற்கு நான் மறுத்தும், பொது இடங்களில், தான் அசௌகரியமாக இருப்பதாகக் கூறி என்னை வரச்சொல்லி வற்புறுத்தினார். அதனால், கடந்த 6-ம் தேதி அவரைச் சந்திக்க அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு, எனக்கு…

அக்னிபாத் திட்டத்திற்கு பல லட்சம் இளைஞர்கள் பதிவு: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி

நெல்லை: அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர பல லட்சம் இளைஞர்கள் தன்னார்வத்துடன் பதிவு செய்துள்ளதாக நெல்லையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் நேற்று நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடு  முழுவதும் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை கோலாகலமாக கொண்டாட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து…