Monthly Archives: July, 2022

திருச்சி அருகே சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா திடீர் மறியல்: பழிவாங்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

திருச்சி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சைக்கு காரில் நேற்றிரவு சென்றார். திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 11.45 மணிக்கு சென்றார். சசிகலாவுடன் ஆதரவாளர்கள் 4 கார்களில் முன்னும், பின்னும் சென்றனர். திருச்சி மாவட்டம் துவாக்குடி சுங்கச்சாவடியை கடந்து சசிகலாவின் ஆதரவாளர்களின் ஒரு கார் சென்றது. அதன்பிறகு சசிகலா கார் சென்றது. அப்போது சசிகலாவின் கார் கண்ணாடியில் சுங்கச்சாவடி ஸ்கேன் ஸ்டிக் மோதியது. இதனால்…

டி20 தொடரை வென்றது இந்தியா- இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 4வது டி20 தொடர் வெற்றி

பர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெறும் 2வது டி20 போட்டியில் தொடக்கத்தில் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் விளாச, கோலி உட்பட மிடில் ஆர்டர் கடுமையாக சொதப்ப, பிற்பாடு ரவீந்திர ஜடேஜாவின் பிரில்லியண்ட் பேட்டிங்கினால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து பவர் பிளேயிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 36 என்று ஆகி அதன் பிறகு தேறாமல் 121 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைய இந்தியா டி20 தொடரை வென்றது. இங்கிலாந்துக்கு எதிராக…

வயதாகும் அறிகுறிகளை தடுக்க உங்கள் டயட்டில் இடம்பெற வேண்டிய உணவுகள்…

முடி நரைப்பது, சருமம் முதிர்ச்சி அடைவது உள்ளிட்டவற்றின் காரணமாக நடுத்தர வயதில் இருக்கும் பலர் வயதான தோற்றத்தில் இருக்கின்றனர். எனவே சீக்கிரம் முதுமை வரும் பிரச்சனைகளில் இருந்து தற்காத்து கொள்ள சீரான மற்றும் ஆரோக்கியமான டயட் பிளானை (anti-aging diet) பின்பற்றுவது அவசியமாகிறது. நன்றி

Swadeshi Jagran Manch demands withdrawal permissions of Amazon Flipkart

அமேசான் நிறுவனத்தின் வர்த்தக உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச் வலியுறுத்தி உள்ளது.சில தினங்களுக்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பத்திரிகையான பஞ்சன்யா, அமேசான் நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாகவும், கிறிஸ்தவத்தை இந்தியாவில் பரப்ப முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டி இருந்தது.இதையும் படிக்க : அமேசானில் கஞ்சா விற்பனை வழக்கை விசாரித்த எஸ்.பி மாற்றம்: அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கண்டனம் அமேசான் நிறுவனம் பல மோசடிகளில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்து…

சொல்லிட்டாங்க…

நாங்கள் மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை. கட்சியானாலும், ஆட்சியானாலும் மக்கள் முன் நின்று ஆட்சி நடத்துறோம். கட்சி நடத்துகிறோம்.- முதல்வர் மு.க.ஸ்டாலின்காஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்ட எல்லா பிரச்னைகளையும் உருவாக்கியவர் பிரதமர் மோடிதான் என்கின்றனர் மக்கள்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திஇந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படும்.- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிபுதுவையில் இரட்டை ஆட்சி எதுவும் நடைபெறவில்லை. மக்களின் வளர்ச்சிக்காக கவர்னர், முதல்வர் என அனைவரும் இணைந்து…

விம்பிள்டன் டென்னிஸ் | வரலாற்றில் முதல்முறை – சாம்பியன் ஆன கஜகஸ்தான் வீராங்கனை எலினா | Elena Rybakina has become the first Kazakhstani player to clinch a wimbledon Grand Slam singles title

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் துனிசியாவைச் சேர்ந்த உலகின் நம்பர்-2 வீராங்கனையான ஓன்ஸ் ஜபியூரை கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா எதிர்கொண்டார். தரவரிசையில் 17வது இடம் வகிப்பவர் எலினா ரைபகினா. இருவருக்குமே கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இது முதல் ஆட்டம் ஆகும். இதனால் ஆட்டம் ஆரம்பம்…

பாகுபலி சமோசா – எடை 8 கிலோ; 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.50,000 பரிசு! எங்கே தெரியுமா? | A prize of Rs.50,000 will be awarded if you finish eating the 8 kg Baahubali Samosa in 30 minutes

வட இந்தியாவில் பருவ மழை தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால் மக்கள் எதையாவது சூடாக சமைத்து சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருக்கும் கெளஷல் ஸ்வீட்ஸ் என்ற கடை உரிமையாளர் சாப்பாட்டுப் பிரியர்களுக்காக புதிய ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார். அவரது கடையில் 8 கிலோ எடையுள்ள பாகுபலி சமோசா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 8 கிலோ சமோசாவை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.50,000 பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இது குறித்து கடை உரிமையாளர்…

ரணில் விக்ரமசிங்கே இல்லத்துக்கு தீ வைப்பு

கொழும்பு: இலங்கையில் உள்ள ரணில் விக்ரமசிங்கே இல்லத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் ரணில் வீட்டில் நுழைந்து பொருட்களை அடித்து உடைத்தனர். இலங்கையில் புரச்சியில் இறங்கியுள்ள மக்களின் ஆவேசம் இன்னும் தணியவில்லை. Source link

காமராஜுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுக்கு காரணம் யார்?.. ஓபிஎஸ் மீது பொய் பிரசாரத்தை கிளப்பி விடும் அதிமுக ஐடி விங்க்: எடப்பாடி அணியினரின் உண்மை வெளியானதால் பரபரப்பு

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடப்பதற்கு ஓபிஎஸ்தான் காரணம் என்று, அதிமுக ஐடி விங்க் மற்றும் எடப்பாடி ஆதரவாளர்களும் பொய் பிரசாரத்தை கிளப்பிவிடும் தகவல் ஆதாரத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கையை வலியுறுத்தி எடப்பாடி அணியினர் தொடர்ந்து போர்க்கொடி எழுப்பி வருகிறார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர், இரட்டை தலைமை முறையே போதுமானது என்று கூறி வருகின்றனர். இதனால் எடப்பாடி – ஓபிஎஸ் அணியினர் இடையே கடந்த ஒரு…

Fans react as Jadeja removes CSK related posts from his Instagram account – News18 Tamil

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தன் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்திலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்பான பதிவுகளை நீக்கியுள்ளமை ரசிகர்களின் ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது.கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அதாவது 2012 முதல் சிஎஸ்கே அணிக்கு ஆடிவருகிறார் ரவீந்திர ஜடேஜா, ஆனால் 2022 ஐபிஎல் தொடரில் அவரை கேப்டனாக்கி பிறகு தோல்விகளினால் அவரை நீக்கி, ரசிகர்கள் மத்தியில் அவர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்து கசப்புடனும் காயத்தினாலும் வெளியேறினார்.சமீபத்தில் இங்கிலாந்தில் பத்திரிகையாளர் ஒருவர் சிஎஸ்கே பற்றி கேட்ட போது, சார்,…

1 42 43 44 45 46 62