Daily Archives: July 18, 2022

குடியரசுத் தலைவர் தேர்தல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணி அளவில் வாக்களிக்க திட்டம்

சென்னை :குடியரசுத் தலைவர் தேர்தலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணி அளவில் வாக்களிக்க திட்டமிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும், தலைமை செயலகம் சென்று வாக்களிக்க உள்ளார். Source link

கண்களில் அரிப்பு, கண்ணீர், கட்டி… காரணம் அறிவீர்களா? |கண்கள் பத்திரம் – 24

“கண்களில் கட்டி வந்தால் சூடு… அரிப்பு வந்தால் அலர்ஜி… கண்ணீர் வந்தால் ஸ்ட்ரெஸ்… இப்படி எல்லாப் பிரச்னைகளுக்கும் தாங்களே காரணங்களைச் சொல்லிக்கொண்டு கண் தொடர்பான பிரச்னைகளைப் பலரும் அலட்சியம் செய்கிறார்கள். அது மிகவும் தவறு. கட்டி, கண்ணீர், அரிப்பு என நீங்கள் சாதாரணமாக நினைக்கும் விஷயங்களின் பின்னணி வேறாகவும் இருக்கலாம். அவற்றை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி. அது குறித்த தகவல்களைப் பகிர்கிறார்…

IND vs ENG | ரிஷப் பந்தின் மெய்டன் சதம் – இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி | IND vs ENG | India won by 5 wkts against england in third one day match

ஓல்டு டிராபோர்ட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக சதம் விளாசினார். 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுஇருந்தன. இந்நிலையில் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மான்செஸ்டரிலுள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை…

chapati upma for morning breakfast

ரவை உப்புமா, சேமியா உப்புமா என சாப்பிட்ட வாய்க்கு ஏதாவது வித்தியாசமாக சுவைக்க வேண்டும் என்று தோன்றினால் இந்த சப்பாத்தி உப்புமா செய்து கொடுங்கள். இரவு சுட்ட சப்பாத்தி மீந்துவிட்டாலும் காலையில் இப்படி அசத்தலாக செய்து அனைவரையும் சர்ப்ரைஸ் செய்யலாம்.தேவையான பொருட்கள் :சப்பாத்தி – 5 வெங்காயம் – 2 பெரியது பச்சை மிளகாய் – 2 உப்பு, ஆலிவ் எண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – 1 கொப்பு …

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார்.கடந்த 14ம் தேதி கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். Source link

சமூக விரோதிகளின் கைவரிசை: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

திண்டுக்கல்: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து வன்முறையாக மாற்றி உள்ளார்கள் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திண்டுக்கல்லில் நேற்று அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மாணவி மரணம் சம்பவத்தில் காவல்துறை முழுமையான விசாரணைக்கு பிறகுதான் தெளிவாக தெரியவரும். அந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கிராமத்தினர் கொஞ்சம் எழுச்சி அடைந்ததை குற்றம் என்று சொல்ல முடியாது. அவர்கள் கோபப்பட்டு உள்ளார்கள். அதை…

தொடர்ந்து அசத்தும் பி.வி.சிந்து! சீன வீராங்கனையின் மன உறுதியைக் குலைத்து வெற்றி!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து அசத்தி வருகிறார், சீன வீராங்கனை ஹான் யூ-வை எதிர்கொண்டு அவரை 3 செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய் ஹான் யூ கைப்பற்றினார்.பின்னர் சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த இரண்டு சுற்றுகளை கைப்பற்றினார் .இதனால் 17-21, 21-11, 21-19. என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.முதல் செட்டில் 15-15 என்று சமநிலை…

மாதச் சம்பளக்காரர்கள் பணக்காரர் ஆவது எப்படி? விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க நீங்க ரெடியா?

‘பணம் சம்பாதிக்கனும்னா நாம வேலை பார்க்கனும்’ என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பணம் நமக்காக வேலை செய்யும் என்பது பலருக்குத் தெரியாது. அந்த விஷயம் தெரியாததால்தான் பெரும்பாலானோர் எப்படி பணக்காரர் ஆவது என்பதையும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.நீங்கள் பணக்காரர் ஆவதைத் தடுக்கும் மாயைகள்!பணத்தை நமக்காக எப்படி வேலை செய்ய வைப்பது என்பதை தெரிந்து கொள்ள முதலில் பணத்தைப் பற்றிய அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பணத்தைப் பெருக்குவதற்கு அதை சேமிக்க வேண்டுமா? முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு…

சமூகவிரோதிகள் காரணமா என கண்டறிந்து கடும் நடவடிக்கை: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

பெரம்பலூர்: சின்னசேலம் பள்ளியில் இறந்த மாணவியின் பெற்றோர் பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மாணவியின் சாவு குறித்து சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருந்தும் தமிழக அரசு முறைப்படி நீதி விசாரணை நடத்த வேண்டும். கலவரத்திற்கு சமூக விரோதிகள் காரணமா என கண்டறிந்து அவர்கள்மீது நடவடிக்கை வேண்டும் என்றார். Source link