Daily Archives: July 17, 2022

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாளை நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. Source link

Doctor Vikatan- பல வருடங்களாகத் தொடரும் அரிசி தின்னும் பழக்கம்… ஆபத்தானதா?| Doctor Vikatan – does eating raw rice affect health

உடலியல்ரீதியான காரணமும் இதற்கு இருக்கக்கூடும். அதாவது, கொக்கிப்புழு தொற்று இருப்பவர்களுக்கும் PICA பாதிக்கலாம். இவர்களுக்கு சருமம் நீல நிறத்தில், (குறிப்பாக வாயைச் சுற்றியுள்ள பகுதியில்) காணப்படும். உங்கள் விஷயத்தில் அது இல்லை என்று தெரிகிறது.சிகிச்சைகள் உண்டா?பாதிப்பப்பட்ட நபர் யார் என்பதைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும். உதாரணத்துக்கு… குழந்தையா, வளர்ச்சிக் குறைபாடுள்ளவரா, கர்ப்பிணியா, மனநல பாதிப்புள்ளவரா என்று பார்க்க வேண்டும். இவர்களுக்கு மனநல ரீதியாக, சூழல்ரீதியாக, குடும்ப உறுப்பினர்களின் அக்கறை உள்ளிட்ட பல வழிகளில் சிகிச்சை தேவைப்படும்.Eating Disorderpixabay.comமுதல்…

இன்று இந்தியா, இங்கிலாந்து 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி | 3rd ODI between India and England on today

Last Updated : 17 Jul, 2022 06:16 AM Published : 17 Jul 2022 06:16 AM Last Updated : 17 Jul 2022 06:16 AM மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதையடுத்து…

தேங்காய் நார் வைத்து இத்தனை விஷயங்கள் செய்யலாமா..? ஆச்சரியமூட்டும் ஹேக்ஸ்…

விவசாயத்தில் தேங்காய் மட்டையின் பங்கு அளப்பறியது. வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது அவை வேகமாக ஆவியாதலை தடுக்க அத்துடன் தேங்காய் மட்டையை விவசாயிகள் ஊறவைக்கின்றனர். நன்றி

துணை ஜனாதிபதி தேர்தல்: பாஜக கூட்டணியின் வேட்பாளராக ஜெகதீப் தன்கர் தேர்வு! – யார் இவர்?! | BJP Chose Jagdeep Dhankhar for vice president election candidate

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் நிலையில், மறுபுறம் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான வேலைகளும் நடந்துகொண்டே இருக்கிறது. ஆகஸ்ட் 6-ம் தேதியன்று துணை ஜனாதிபதி தேர்தலுக்கானல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேதி ஒருவாரத்துக்கு முன்னரே அறிவிக்கப்பட்டபோதிலும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்து வேட்பாளர் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகாமலேயே இருந்தது.பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாஇதற்கிடையில், பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தேர்வுசெய்யப்படுவார் என்றெல்லாம் செய்திகள்…

அதிமுக ஊழல் பெருச்சாளிகளை கோட்டைக்குள் இனிமேல் மக்கள் நுழையவிட மாட்டார்கள்: எடப்பாடிக்கு டி.ஆர்.பாலு எம்பி பதிலடி

சென்னை: ‘‘கோட்டைக்குள் இனிமேல் அதிமுக ஊழல் பெருச்சாளிகளை மக்கள் நுழைய விட மாட்டார்கள்” என்று எடப்பாடிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கை: சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவு தேடி ஊர் ஊராக அலையும் பழனிசாமி, முதல்வராக இருந்த போது கொள்ளையடித்த பணத்தில் கூட்டத்தைத் திரட்டி வைத்துக் கொண்டு, “இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, அதிமுக வெற்றி பெறுவதற்கான அச்சாரம் போடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த…

Singapore Open badminton PV Sindhu destroys Japan player and Sails Into Final, ஜப்பான் வீராங்கனையை வறுத்தெடுத்து வீழ்த்தினார் சிந்து

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரின் அரையிறுதியில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து, 21-15, 21-7 என்ற நேர் செட்களில் ஜப்பானிய வீராங்கனை செயீனா கவாகமியை ஊதித்தள்ளி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.காலிறுதியில் வலுவான எதிராளியான சீன வீராங்கனை ஹான் யூ-வை எதிர்கொண்டு அவரை 3 செட்களில் வீழ்த்தியதற்காக போட்ட கடும் உழைப்புக்கான பலன்  இந்த அரையிறுதிப் போட்டியில் கிடைத்தது, ஒரு கடினமான போட்டிக்குப் பிறகே சிந்துவை வீழ்த்துவது கடினமே. அதுவும் அந்தப் போட்டி சரிசமமான போட்டியாக அமைந்து நீயா…

“கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள்” – பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

நடராஜன் சுந்தர்பிபிசி தமிழுக்காக16 ஜூலை 2022, 07:23 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்பு படம்கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த தங்களுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்ரோர் புகார் அளித்திருந்த நிலையில், அவரது உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து கடந்த 4 நாட்களாக அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் போராடி வந்தனர். அந்த மாணவி மரணமடைந்த விவகாரத்தில் நடந்தது…

வெளியே தலைகாட்ட முடியாத நிலை ஏற்படும் ஓபிஎஸ் என்னை மிரட்டினால் பல உண்மைகளை வெளியிடுவேன்: எச்சரிக்கை விடுத்து மாஜி அமைச்சர் உதயகுமார் வீடியோ

திருமங்கலம்: என்னை மிரட்டினால் ஓபிஎஸ் குறித்த பல உண்மைகளை வெளியிடுவேன் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: நான் 2008ல் அதிமுகவில் சேர்ந்ததாக ஓபிஎஸ்சின் கைக்கூலியான கோவை செல்வராஜ் அவதூறாக பேசி இருக்கிறார். அதிமுகவின் வரலாறு தெரியாத கோவை செல்வராஜ் போன்றவர்களை…