Daily Archives: July 14, 2022

கார் இறக்குமதி தொடர்பான நடிகர் விஜயின் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

சென்னை: வெளிநாட்டிலிருந்து கார் இறக்குமதி தொடர்பான நடிகர் விஜயின் வழக்கில் உயர்நீதிமன்றம்  நாளை தீர்ப்பளிக்கிறது.  இறக்குமதி செய்த காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதித்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி விஜய் வழக்கு பதிவு செய்தார். Source link

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி புதிதாக அறிவித்த பொறுப்பாளர்களை அங்கீகரிக்க கூடாது: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி புதிதாக அறிவித்த பொறுப்பாளர்களையும் அங்கீகரிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுக துணை பொது செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதனும், அதிமுக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணியும் நியமிக்கப்படுவதாக அந்த கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஓஎஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, பெஞ்சமின், ஆர்.காமராஜ், முன்னாள் சபாநாயகர் ஆர்.தனபால் உள்ளிட்ட 11பேர்…

டோலோ650 சர்ச்சை: மருந்து உற்பத்தி தனியார் வசம் இருக்கும் வரை முறைகேடுகளைக் கட்டுப்படுத்த முடியாது! | Dolo650 Controversy: Malpractices Can’t Be Checked As Long As Drug Manufacturing Is Privatized!

ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருப்பதே தனியார் மயம்தான். நிறுவனங்களுக்கிடையே நிலவும் போட்டியில் அவர்கள் வெல்ல எந்த எல்லைக்கும் செல்வார்கள் எனும் போது அவர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசிடம்தான் இருக்கிறது. மருத்துவர்களுக்கான செமினார்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும். அது போன்ற செமினார்களில் ஒவ்வொரு மருத்துவரும் அவசியம் கலந்து கொண்டு புதிய மருத்துவத் தொழில் நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தால்தான் அவர்கள் மருத்துவப் பணியைத் தொடர முடியும். இந்த செமினார்கள் தனியாரால் நடத்தப்படுபவை. அதற்கு ஒவ்வொரு மருத்துவரும் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும்.…

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கு விராட் கோலி இல்லாத இந்திய அணி அறிவிப்பு | India’s squad for T20I series against West Indies announced

மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 22-ம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதில், ரோஹித் சர்மா ,விராட் கோலி , பும்ரா ,…

make garlic thokku for idli dosa

இட்லி , தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன சமைக்கலாம் என்று யோசிக்கும்போது இந்த பூண்டு தொக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். இதை அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் சோம்பேறித்தனமாக இருக்கும் நாட்களிலும் உங்களுக்கு கைக்கொடுக்கும். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :பூண்டு – 1 கப் நல்லெண்ணெய் – 2 tbsp காய்ந்த மிளகாய் – 10 கறிவேப்பிலை – 1 கொத்து சீரகம் – 1 tsp புளி – நெல்லிக்காய் அளவு மிளகு -…

Chiyaan 61 Exclusive: அடுத்த கட்டத்துக்கு நகரும் படம்; பா.ரஞ்சித் – விக்ரம் படத்தின் அப்டேட் |pa.ranjith- vikram movie latest update

சரி விஷயத்துக்கு வருவோம். பா.ரஞ்சித்- விக்ரம் கூட்டணியில் உருவாக உள்ள படத்துக்கான லொகேஷன் தேடல் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறது. கிபி 17ம் நூற்றாண்டின் கதைக்களம் அது. எனவே அந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான இடங்களைத் தேடி பா.ரஞ்சித்தின் உதவியாளர்கள் லொகேஷன் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். ரஞ்சித்தும் பெங்களூரு சென்று வந்தார். கேரளா, திருநெல்வேலி பகுதிகளில் உள்ள லொகேஷன்கள் எதுவும் திருப்தி தரவில்லை என்பதால் திருவண்ணாமலை பக்கம் தேடி வருகின்றனர். ரஞ்சித், விக்ரம், ஞானவேல்ராஜாஇந்நிலையில் படத்திற்கான…

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்த ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதம் பரிசீலனையில் உள்ளது :சபாநாயகர் அப்பாவு

சென்னை : எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்த ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதம் பரிசீலனையில் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அதிமுக தரப்பில் ஒரு தபால் தரப்பட்டுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. எதிர்க்கட்சி தலைவரிடம் இருந்து எந்தவிதமான தபாலும் கடிதமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி துணைத் தலைவரிடம் இருந்து மட்டுமே நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்துள்ளது. அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. சட்டப்படி, விதிப்படி என்ன…

உணவில் உப்பு கூடினால் ஆயுள் குறையும் – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை..!| Does your food contain salt? Reducing life quickly – researchers warn..!

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் உள்ள ஆறு சுவைகளில் உப்பை நம்மை அறியாமலேயே அதிகம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் நமது உடலுக்குத் தேவையான உப்புச் சத்தின் அளவைவிட அதிக அளவு உப்பு நமது உடலில் தங்குகிறது. அதிக உப்பு, சத்தமில்லாமல் உயிரைக் கொல்லும். எனவே சாப்பிடும்போது நமது மேசையில், இலையில் கூடுதலாக வைக்கப்படும் உப்பை அவசியம் தவிர்க்க வேண்டும். சர்க்கரை உடல் நலத்திற்குக் கேடு என்று தவிர்க்கும் பலரும் உப்பினால் ஏற்படும் ஆபத்தை உணர்வதில்லை. உப்பை எவ்வளவு…

England vs India 2nd ODI Lords Bring Virat Kohli in the place of Shreyas Iyer says Pragyan Ojha – News18 Tamil

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி ஆடவில்லை என்று சொல்லப்பட்டது, இன்றும் அவர் ஆடவில்லை எனில் ஏதோ உண்மையான பிரச்சனை இருப்பதாகவே அர்த்தம் என்கிறார் முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிராக்யன் ஓஜா.முழுங்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத விராட் கோலி, இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பதில் தொடர்ந்து சந்தேகமே நிலவி வருகிறது. மோசமான பார்மே அவரை அணியிலிருந்து நிறுத்தி வைத்துள்ளது என்று…

இலங்கை போராட்டத்தில் ஒருவர் பலி, 84 பேர் காயம்: போராட்டக்காரர்கள் எடுத்த புது முடிவு

11 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇலங்கையில் நேற்று புதன்கிழமை பிரதமர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதில் சிக்கி மூச்சுத் திணறிய ஒரு போராட்டக்காரர் மருத்துவமனையில் இறந்தார். 84 பேர் காயமடைந்தனர்.இதனிடையே, இலங்கையில் போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் இல்லம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை மீள அரசாங்கத்திடம் கையளிக்க போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். கொழும்புவில் இன்று (14) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள்…