Monthly Archives: June, 2022

அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் வி.கே.சசிகலா: அதிமுக உச்சகட்ட உள்கட்சி பூசலுக்கு இடையே பயணம்..!

சென்னை: அதிமுகவில் உச்சகட்ட உட்கட்சி பூசல் நிலவும் நிலையில் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள வி.கே.சசிகலா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி; தற்போது இந்த பயணம் தொண்டர்களை ஒன்றிணைப்பதற்கான பயணம் என்றும், அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்குவதே நோக்கம் என்றும் தெரிவித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் ஒற்றைத் தலைமை சின்னம்மா என்று முழக்கங்களை எழுப்பினர்.…

தமிழகத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து சீனா விலகல்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச  செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து விலகுவதாக சீனா அறிவித்துள்ளது.1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 189 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்டவீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை…

எப்போதும் போல் இல்லாமல் இன்று வித்தியாசமாக பிரண்டை சட்னி செய்து அசத்துங்கள்…ரெசிபி இதோ…

என்னதான் இட்லி , தோசையாக இருந்தாலும் அதை ஸ்பெஷலாக்க இந்த பிரண்டை சட்னியை செய்து கொடுங்கள். நன்றி

Tamil News Live | Tamil News Live

இன்றைய டாப் 10 செய்திகள் 1) ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.. 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, தடுப்பூசி சான்றிதழ், கொரேனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்றும் அறிவிப்பு 2) அவானியபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே நடத்தும்.. காளைகள், வீரர்கள் ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயம்.  3)   தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை நாளை மறுதினம் காணொலியில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.  4) நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடக்கம்……

நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்

சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் நீக்கப்பட்டுள்ளார். நேற்று வரை நமது அம்மா நாளிதழின் நிறுவனர்களாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோர் இருந்து வந்தனர். Source link

முகத்தில் உள்ள அம்மைத் தழும்புகளை நீக்க முடியுமா? | Is it possible to remove scars on the face?

இத்தகைய ஆழமான, பழைய வடுக்களையும் தழும்புகளையும் வெறும் க்ரீமை மேல்பூச்சாகப் பயன்படுத்தி ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ மாற்றுவது சாத்தியமில்லை. அது பலவித சிகிச்சைகளை உள்ளடக்கி அணுகப்பட வேண்டியது.அதாவது, மேல்பூச்சுக்கு க்ரீமும் உபயோகிக்க வேண்டியிருக்கும். லேசர் அல்லது மைக்ரோ நீட்லிங் அல்லது ஃபில்லர்ஸ் போன்ற சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். தழும்பின் ஆழத்தின் தன்மையைப் பார்த்துதான் அதை முடிவுசெய்ய முடியும்.சருமப் பாதுகாப்பு – சித்தரிப்பு படம் ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் பிரச்னை மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்தே சிகிச்சையைத்…

இது வெறும் கிரிக்கெட் வெற்றியல்ல, ஒரு தேசத்தின் வெற்றி – ஆஸி. தொடர் இலங்கைக்குச் செய்தது என்ன? | What does Srilanka’s series victory against Australia mean for its people?

லாக்டௌனுக்குப் பிறகு இரண்டாண்டுகள் கழித்து இப்போதுதான் மைதானங்களில் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நெருக்கடி நிலையிலும் தங்கள் அணிக்காக ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். முதல் டி20 போட்டியில் தோற்ற பிறகு இரண்டாவது போட்டிக்கும் திரளாக வந்து மைதானத்தை நிரப்பியிருந்தனர். இரண்டாவது போட்டியிலும் தோற்று டி20 தொடரையே இழந்த போதும் ரசிகர்கள் கைவிட்டுவிடவில்லை. மீண்டும் கூடினர். மைதானம் மீண்டும் நிரம்பியது.அரசாங்கம், ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம் எல்லாவற்றின் மீதுமே அவர்களுக்கு வெறுப்புதான் எஞ்சியிருந்தது. மைதானங்களில் கூடிய இந்த ஜனத்திரள்…

வடை|பொரியல்|ஊத்தப்பம்| துவையல் – கீரை ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்! I Vadai Poriyal Uthappam Thuvaiyal Spinach Special Weekend Recipes

வாரத்துக்கு மூன்று நாள்களாவது உணவில் ஏதேனும் ஒரு கீரை இடம்பெற வேண்டும் என்பது காலங்காலமாக மருத்துவர்கள் வலியுறுத்தும் விஷயம். ஆனாலும் அவசர உலகத்தில் கீரையை வாங்கிச் சமைக்கும் பொறுமை பெரியவர்களுக்கும் இல்லை.கீரையின் அருமை, பெருமை சிறியவர்களுக்கும் புரிவதில்லை. கட்டுக்கட்டாக கீரை வாங்கி, ஆய்ந்து, சுத்தப்படுத்தி, சமைப்பது என்பது சிலருக்கு பொறுமையைச் சோதிக்கலாம். அப்படி அதிக வேலை எடுக்காமல் சமைக்கக்கூடிய கீரை உணவுகளின் செய்முறை இங்கே உங்களுக்காக…. இந்தக் கீரை உணவுகளின் சுவை குட்டீஸுக்கும் நிச்சயம் பிடிக்கும். இந்த…

சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள ஊடகவியலாளர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள ஊடகவியலாளர் நாராயணன் (எ) மாலனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தனது ட்வீட் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக மாலன் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.     Source link

தொண்டர்களை அரவணைத்து செல்லாததே பன்னீர்செல்வம் வீழ்ச்சிக்கு காரணம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்து

சென்னை: தொண்டர்களை அரவணைத்து செல்லாததே பன்னீர்செல்வம் வீழ்ச்சிக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். பன்னீர்செல்வம் வைத்த நிபந்தனைகளை ஏற்று பழனிசாமி செயல்படுத்தினார் எனவும் அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பன்னீர்செல்வம்தான் எனவும் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். Source link

1 7 8 9 10 11 63