Monthly Archives: June, 2022

காங்கிரசுக்காக இனி பணியாற்ற மாட்டேன்: பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

பாட்னா: காங்கிரசுக்காக இனி பணியாற்ற மாட்டேன் என்று தேர்தல் வியூக நிபுணர் கூறியுள்ளார். பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலம் முழுவதும் ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். அதையொட்டி, வைஷாலி மாவட்டத்துக்கு வந்த அவர், அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப காங்கிரஸ் கட்சி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. நான் நல்ல யோசனைகளை சொன்னபோதிலும், தனது வியூகத்தை மாற்றிக்கொள்ள காங்கிரஸ் கட்சி முன்வரவில்லை.அது…

Rafael Nadal: உங்கள் இதயத்தை சீராக்க நடாலின் சடங்குகள் தேவை!

இரவு 1 மணி. தண்ணீர் பிடித்து பாட்டிலை மெத்தையின் அருகில் வைத்துவிட்டு படுத்தேன். நடால் vs ஜோகோவிச் போட்டி தொடங்கப்போகிறது. ஒவ்வொரு திசையிலும் தலையை வைத்து படுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். எந்தத் திசையில் ஆட்டம் நமக்குச் சாதகமாகச் செல்கிறது என்று தெரியவேண்டுமே. ஒரு பொசிஷனை முடிவு செய்து போட்டியைத் தொடர்ந்தால், சில சொதப்பல்கள். இப்போது எழுந்து அமர்ந்து, மீண்டும் ஒவ்வொரு பொசிஷனாக சோதித்துப் பார்க்கிறேன். லேப்டாப்பை வைக்கும் திசை, செல்போன் இருக்கும் தூரம், தலையணை இருக்கும் கோணம் எல்லாம்…

புதுமைப் பொங்கல்: சோளப் பால் பொங்கல் | pongal special

Last Updated : 12 Jan, 2020 11:21 AM Published : 12 Jan 2020 11:21 AM Last Updated : 12 Jan 2020 11:21 AM என்னென்ன தேவை? வெள்ளைச் சோளம் – 2 கப் திணை – 1 கப் பாசிப்பருப்பு – கால் கப் பேரீச்சம் பழம் – 15 கிஸ்மிஸ் திராட்சை – கால் கப் பாதாம், முந்திரி, பிஸ்தா – தலா 10 பால்கோவா -…

“வனத்தை அழித்தால் நாமும் அழிவோம்!” எச்சரிக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி!|madras high court chief justice speech about forest protection.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற கருத்தரங்கம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் ஆய்வு மாளிகையில் நடைபெற்றது. தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலர், வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் பங்கேற்று வனங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.வனத்துறை கருத்தரங்கில் பங்கேற்றவர்கள்சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்…

முன்னாள் மாவட்ட செயலாளர் பயன்படுத்திய அலுவலகம் இடிப்பு: அதிமுக நிர்வாகிகள் இடையேயான கோஷ்டி பூசல் உச்சகட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகிகள் இடையேயான கோஷ்டி பூசல் காரணமாக ஜெயலலிதா பெயரில் இயங்கி வந்த  அம்மா இல்லம் இடிக்கப்பட்டதால் பரபரப்பு எற்பட்டது. திருவண்ணாமலை போளூர் சாலையில் அம்மா இல்லம் என்ற பெயரில் முன்னாள் மாவட்டம் செயலாளர் பெருமாள் நகர் கே. ராஜன் காட்சி அலுவலகம், கணினி பயிற்சி கூடம், தயாள் பயிற்சி கூடம் ஆகிய வற்றை நடத்தி வந்தார். கொரோனா காரணமாக அம்மா இல்லம் மூடப்பட்டு செயல் படாமல் இருந்து உள்ளது. குத்தகை அடிப்படையில் அம்மா…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ரஃபேல் நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் காலிறுதிப் போட்டியில் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார். பாரிஸ் நகரில் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில், நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் எதிர்கொண்டார். நன்றி

கோடைகாலத்தில் இந்த ஐந்து மசாலாக்களை குறைவாக சாப்பிடுவது நல்லது..!

நீண்ட கால பழக்கம் காரணமாக ஒரு சில மசாலா பொருட்களை தினமும் சமையலில் சேர்க்கும் பழக்கம் பல வீடுகளிலும் உள்ளது. உதாரணமாக மிளகாய், இஞ்சி, பூண்டு, மஞ்சள் ஆகியவை அத்தியாவசிய மசாலாவாக தினசரி கருதப்படுகிறது. நன்றி

உடல்நலம்: ஹார்ட் அட்டாக், கார்டியாக் அரெஸ்ட் – வேறுபாடு என்ன?

7 ஆகஸ்ட் 2019புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், iStockகார்டியாக் அரெஸ்ட் (இதய நிறுத்தம்) என்றால் என்ன? எப்படி அது ஹார்ட் அட்டாக்கிலிருந்து (மாரடைப்பு) வேறுபடுகிறது?இதயத் தமனிகள் ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட ரத்தத்தை இதயத்துக்கு கொண்டு செல்லும். ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இதயத் தமனிகளில் (கொரோனரி ஆர்ட்டரி) ஏதாவது அடைப்பு ஏற்பட்டால் உண்டாவதுதான் மாரடைப்பு. மாரடைப்பு ஏற்படும்போது இதயத்துக்குச் செல்லும் ரத்தம் தடைபட்டாலும் இதயம் தொடர்ந்து துடித்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால், இதய நிறுத்தம் ஏற்படும்போது இதயம் துடிப்பதையே…

அரசின் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னை :அரசின் திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். 2 நாட்கள் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்துத்துறை செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். Source link

Doctor Vikatan: எத்தனை முறை பல் துலக்கினாலும் விலகாத வாய் துர்நாற்றம்; பிரச்னையின் அறிகுறியா? I Bad Breath Reasons and Solutions

சொத்தைப் பற்கள் இருந்தாலும், சொத்தையின் காரணமாக சீழ் கட்டியிருப்பது போன்றவற்றாலும் வாய் துர்நாற்றம் இருக்கலாம்.பல் ஈறுகளில் சிலருக்கு இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். ஈறுகளிலிருந்து ரத்தம் கசியலாம். Gingivitis எனப்படும் ஈறு அழற்சியோ, Periodontitis எனப்படும் ஈறுநோயோ இருந்தாலும் வாய் துர்நாற்றம் இருக்கும்.உங்களுக்கு உமிழ்நீர் சரியாகச் சுரக்கிறதா என்று கவனியுங்கள். உமிழ்நீர்தான் வாயிலுள்ள அழுக்கு, பாக்டீரியா கிருமிகள் போன்றவற்றை வெளியேற்றுவது. உமிழ்நீர் சுரக்காத `ஸெரஸ்டோமியா'( Xerostomia) பாதிப்பும் வாய்துர்நாற்றத்துக்கு ஒரு காரணம்.எனவே, நீங்கள் பல் மருத்துவரை அணுகி, முழுமையான வாய்…