Monthly Archives: June, 2022

புதுமைப் பொங்கல்: பச்சைப் புளிக்காய்ச்சல்

என்னென்ன தேவை? உதிரியாக வடித்த சாதம் – 1 கப் கெட்டியான புளிக்கரைசல் – கால் கப் வெல்லம் – சிறுதுண்டு மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன் நல்லெண்ணெய் – 1 குழிக்கரண்டி உப்பு – தேவைக்கு வறுத்து பொடிக்க உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன் வேர்க்கடலை – 1 டீஸ்பூன் தனியா – 1 டீஸ்பூன் கறுப்பு எள் – அரை டீஸ்பூன் மிளகாய் வற்றல் – 4 மிளகு…

கமல்ஹாசனின் விக்ரம் நாளை வெளியாகிறது – எகிறும் எதிர்பார்ப்புகள்

இந்தப் படத்தில் சூர்யாவும் நடித்திருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Source link

பாஜவில் சசிகலாவை சேர்க்க முயற்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி

புதுக்கோட்டை : பாஜவில் சசிகலாவை சேர்க்க தீவிரமாக முயற்சிகள் செய்து வருவதாக புதுக்கோட்டையில் பாஜ சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் தமிழக சட்டமன்ற பாஜ தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொண்டால் அக்கட்சி வளரும். அதிமுகவில் அவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் பாஜவில் சேர்ந்தால் நாங்கள் சசிகலாவை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இவ்வாறு…

ஆசிய ஹாக்கி கோப்பை 2022 | ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்திய அணி | team india won bronze in men s asian hockey cup 2022

ஜகர்த்தா: நடப்பு ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில் வெண்கலம் வென்றுள்ளது இந்திய அணி. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஜப்பானை 1-0 என வீழ்த்தியது இந்தியா. இந்தோனேசிய நாட்டில் கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை – 2022 தொடர் ஆரம்பமானது. இந்தத் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. முதல் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி இரண்டாவது சுற்றுக்கு…

know the history of milk day and protests

முழு உணவான பால் கிடைக்காமல் உலகில் சராசரியாக 1 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். உலகளாவிய உணவாக பாலை மாற்ற ஐக்கிய நாடுகள் எடுத்த முதற்படி.உலகில் உள்ள விலங்குகள், மனித இனங்கள் எல்லாம் பிறந்தவுடன் முதலில் எடுத்துக்கொள்ளும் உணவு என்றால் அது பால் தான். உலகத்தில் உள்ள பஞ்சத்தையும் பசியையும் போக்க அரசாங்கங்களும், தொண்டு நிறுவனங்களும் கையில் எடுக்கும் முதல் ஆயுதமும் பால் தான். அந்த பாலின் பண்புகளையும் உற்பத்தியையும் பெருக்க உருவாக்கப்பட்டதே உலக பால் தினம்.பால் தினம்…

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் கீழ் பவானி வாய்க்காலின் கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த மாதம் 29ம் தேதி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர். ஆனால், அந்த போராட்டத்தை கட்சியின் தலைமை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்தது.  இதனால், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்த், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் லோகுபிரகாசு, மேற்கு…

chennai is antother own soil of mine says ms dhoni / சென்னை என்னுடைய மற்றொரு தாய் வீடு

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வு சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளரும் , இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவருமான சீனிவாசன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் , சதுரங்கம் , கால்பந்து , தடகளம் , மாற்றுத்திறனாளிகளுக்கான…

பளபள `அசோகா’ .. பசுமையான `க்ரீன் தாய் கறி’! – விடுமுறையை கொண்டாட ஹெல்தி ரெசிபி | My vikatan summer recipes

அழகான வணக்கங்கள். கொரோனோ என்று சொல்லி சொல்லியே இரண்டு வருடம் ஓடி விட்டது. ஒருவழியாக பள்ளி துவங்கி விடுமுறை விடும் காலம் வந்துவிட்டது. வீட்டில் பிள்ளைகள் அதிக நேரம் தங்கும் விடுமுறை சீசன் இது. வித்தியாசமான சுவையான உணவை எதிர்பார்த்து,’ இன்றைய ஸ்பெஷல் என்னமா’… என்று ஆர்வத்துடன் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன செய்து கொடுத்தால் குஷி அடைவார்கள் என்று அக்கறையுடன் யோசிக்கிறீர்களா ?! .. இதோ வித்தியாசமான சில இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பிகளைப் பார்க்கலாம்…எனது மைத்துனர் ஆன்சைட்…

நியாயவிலைக் கடைகளில் செயல்பாட்டு திறனை மேம்படுத்த pm wani திட்டம் உதவியாக இருக்கும்: கூட்டுறவுத்துறை

சென்னை: நியாயவிலைக் கடைகளில் செயல்பாட்டு திறனை மேம்படுத்த pm wani திட்டம் உதவியாக இருக்கும் என அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு இணைப்பதிவாளர் கூறியுள்ளார். pm wani திட்டத்தின் கீழ் தற்போது செயல்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளை பொது தரவு அலுவலகமாக பயன்படுத்துவது மற்றும் நியாயவிலைக் கடை பணியாளர் மூலமாக நியாயவிலைக் கடைகளில் pm wani பிராட்பேண்ட் மூலம் wifi இணையத்தின் வழியாக பொதுமக்களுக்கு சேவை அளிப்பதன் மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகுக்கும்…