Monthly Archives: June, 2022

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கண்கவர் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கண்கவர் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கானோர்  மலர் கண்காட்சியை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. Source link

மாநகராட்சி மன்ற குழு நிர்வாகிகள் நியமனம்: அதிமுக அறிவிப்பு

சென்னை:  அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி மன்ற குழு தலைவராக 182வது வார்டு உறுப்பினர் சதீஸ்குமார், துணை தலைவர்களாக 84வது வார்டு உறுப்பினர் ஜான் மற்றும் 145வது வார்டு உறுப்பினர் சத்தியநாதன், செயலாளராக 7வது வார்டு உறுப்பினர் கார்த்திக், கொறடாவாக 170வது வார்டு உறுப்பினர் கதிர்முருகன் மற்றும் பொருளாளராக 24வது வார்டு உறுப்பினர் சேட்டு ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். Source link

டென்னிஸ் மைதானத்தில் நுழைந்த பெண்; டி-சர்ட்டில் இருந்த வசனம்; பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு! | Protestor interrupts semi-final by tying herself to the tennis net

காஸ்பர் ரூட் (Casper Ruud) மற்றும் மரின் சிலிக் (Marin Cilic) ஆகிய இரு வீரர்களுக்கு இடையிலான போட்டி பிரான்ஸின் பிலிப் சாட்ரியர் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நடுவில் 22 வயதுள்ள பெண் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் டென்னிஸ் நெட்டுக்கு அருகே வந்தார். அவரது டி-சர்டில் “நமக்கு இன்னும் 1028 நாள்களே மீதமுள்ளன” (we have 1028 days left) என்று அச்சிடப்பட்டிருந்தது. சரடு ஒன்றால் தனது கழுத்தை டென்னிஸ் வலையுடன் இணைத்து…

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊறுகாயை தொடக்கூடாது என்று சொல்வதற்கு பின் இருக்கும் உண்மை என்ன..?

மாதவிடாய் நாட்களில் தனியே இருக்க வேண்டும், சில உணவுகளை சாப்பிடக்கூடாது, வெளியே செல்லக் கூடாது, தீட்டு என்று பல பழக்கவழக்கங்கள் பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தன. நன்றி

இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கும் புதிய செயற்கைக்கோள்; இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்! | Former ISRO chief Sivan visits Abdul Kalam House

ராமேஸ்வரத்தில் உள்ள, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டிற்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் குடும்பத்துடன் வருகை தந்தார். அங்கு ஏ.பி.ஜே அப்துல் கலாம் உறவினர்களைச் சந்தித்துப் பேசினார்.அதனைத் தொடர்ந்து அப்துல் கலாம் இல்லத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணாக்கர்களின் பல்வேறு கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்தார்.அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, ”இந்தியாவை உலகத்தில் முதல் இடத்திற்குக் கொண்டு வருவது இளைஞர்கள் கையில்தான் உள்ளது. அதனால்தான் நான் செல்லுமிடமெல்லாம் கிராமப்புற மாணவர்களை…

காங்கிரஸ் மீது கடும் அதிருப்தி பாஜவில் இணைகிறார் நடிகை நக்மா?

சென்னை: நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் பெயர் பட்டியல் கடந்த 29ம் தேதி வௌியிடப்பட்டது. இந்த முறை மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நடிகையுமான நக்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று நினைத்திருந்தார். ஆனால், அவரது பெயரை காங்கிரஸ் தலைமை அறிவிக்கவில்லை. இந்நிலையில் அதிர்ச்சியடைந்த நக்மா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது கடந்த 2003-04ம்…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் போலந்தின் இகா ஸ்வியாடெக் | World No 1 Iga Swiatek Dominates Coco Gauff In Final To Win French Open

பாரிஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் தனது இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன், 23வது இடத்தில் உள்ள அமெரிக்க…

புதுச்சுவை புத்தாண்டு: பாதாம் அல்வா

கிறிஸ்துமஸ்ஸைத் தொடர்ந்து புத்தாண்டு வந்துவிடும். கடந்த ஆண்டில் எதையெல்லாம் செய்ய நினைத்தோமோ அதைச் செய்துமுடித்தோமா இல்லையா என்பதைப் பற்றிய சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சமைக்கலாம் என்ற சிந்தனை இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும். அந்தச் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகப் புதுப்புது உணவு வகைகளுடன் வந்திருக்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. புத்தாண்டு அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார். நன்றி

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மத வன்முறை: ஒரே மதத்தை சேர்ந்த 36 பேர் கைது – நடந்தது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மத வன்முறை: ஒரே மதத்தை சேர்ந்த 36 பேர் கைது – நடந்தது என்ன?உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மத வன்முறை: ஒரே மதத்தை சேர்ந்த 36 பேர் கைது. என்ன நடந்தது? Source link

தமிழகத்தில் இருந்து ஆளுநர் வெளியேற கோரி எஸ்டிபிஐ கட்சியினர் பேரணி

சென்னை: தமிழகத்தில் இருந்து ஆளுநர் வெளியேற கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ராஜ்பவனை நோக்கி பேரணி செல்கின்றனர். கிண்டியில் புறப்பட்ட பேரணி விசிக வன்னியரசு, மதிமுக மல்லை சத்யா, கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். Source link

1 53 54 55 56 57 63