IPL 2022: சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை வரவேற்று உபசரித்த குஜராத் முதல்வர்
MS தோனி, கெளதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா போன்றவர்களுக்குப் பிறகு ஐபிஎல் பட்டத்தை வென்ற நான்காவது இந்திய கேப்டன் ஆனார் ஹர்திக் பாண்டியா நன்றி
MS தோனி, கெளதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா போன்றவர்களுக்குப் பிறகு ஐபிஎல் பட்டத்தை வென்ற நான்காவது இந்திய கேப்டன் ஆனார் ஹர்திக் பாண்டியா நன்றி
என்னென்ன தேவை? கடலைப் பருப்பு, தனியா – தலா கால் கப் மிளகாய் வற்றல் -7 அரிசி – அரை டீஸ்பூன் கொப்பரைத் துருவல் – 4 டீஸ்பூன் வெந்தயம், கடுகு – தலா கால் டீஸ்பூன் தக்காளி – 4 புளி – சிறு எலுமிச்சைப் பழ அளவு நீள்வாக்கில் அரிந்த கொத்தவரை, பீன்ஸ், அவரை, பறங்கிக்காய், பூசணிக்காய், சர்க்கரை, வள்ளிக்கிழங்கு, மொச்சை, பச்சை பட்டாணி – எல்லாம் சேர்த்து 4 கப் உப்பு -…
உலகின் நீளமான நதி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால், இதுவரை நீங்கள் அறியாத தகவல்கள் பல இன்னமும் உள்ளன. ஆம், அமேசான் நதி பற்றிய வினோதமான தகவல்களை பற்றி இன்றும் பலர் அறிந்திருப்பது கிடையாது. இந்த நதியை சுற்றி பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. அதே போன்று எண்ணற்ற ரகசியங்களும் இந்த அமேசான் நதியை சுற்றி வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒன்று தான், அமேசான் நதியில்…
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஸ்ரீராம் ஐயர் என்பவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், கட்சியின் நலன் கருதி இவர் வகித்து வந்த தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதோடு இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். இனி இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருப்பார். அதேபோன்று, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கட்சியின் நலன்…
ரவீந்திர ஜடேஜா, கேன் வில்லியம்சன்சிஎஸ்கேயின் ரசிகர்களது மொத்த நம்பிக்கையையும் அடுத்த கேப்டனாகத் தூக்கிச் சுமப்பார் என நம்பப்பட்டவர். தோனியை விட நான்கு கோடிகள் அதிகமாகக் கொடுத்துத் தக்கவைத்துக் கொள்ளப்பட்டவர். ஆனால், வருகின்ற வெள்ளம் இருப்பதையும் அடித்துச் செல்வதைப் போல், கேப்டன் பதவி ஜடேஜாவிடமிருந்த முப்பரிமாண வீரரையும் சேர்த்து எடுத்துச் சென்றுவிட்டது. பேட்ஸ்மேனாக, பௌலராக மட்டுமல்ல, ஃபீல்டராகக்கூட அவரிடம் அந்தப் பழைய துடிப்பு காணப்படவேயில்லை. அவர் தனது தனித்தன்மையை மட்டுமல்ல தன்னையே தொலைத்துத் தேடியது தெளிவாகத் தெரிந்தது. பிரதான…
உலகெங்கிலும் பல வகையான உணவு சமையலில் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளின் உணவில் பூண்டு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. பூண்டு மிகுந்த வாசம் கொண்டது. சமையலில் சுவைக்கான மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பச்சையாக எடுத்துக் கொண்டால் நாற்றம் அடிக்கும்.பூண்டு காய்கறி பிரிவில் வருகிறதா அல்லது மசாலா பிரிவில் வருகிறதா என்று பெரும் விவாதமே நடைபெற்று வந்தது. இறுதியாக பூண்டு மசாலா பொருள் அல்ல, அது காய்கறி தான் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.…
சென்னை: அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் வாக்குறுதிதியில் அளித்த திட்டங்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. Source link
புதுடெல்லி: கடந்த 2020-21 நிதியாண்டில் பாஜ ரூ.477.5 கோடியும், காங்கிரஸ் ரூ.74.50 கோடியும் நன்கொடையாகப் பெற்றுள்ளது. தேர்தல் சட்ட விதிகளின்படி, நாட்டில் உள்ள தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் ரூ.20,000க்கு மேல் பெற்ற நன்கொடைகள் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, 2020-21ம் நிதியாண்டுக்கான நன்கொடை விவரங்களை பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘பல்வேறு நிறுவனங்கள், தேர்தல்…