தலைவாழை: எளிமையான கார்த்திகைப் படையல் – பொரி உருண்டை | Pori Urundai
Last Updated : 08 Dec, 2019 10:37 AM Published : 08 Dec 2019 10:37 AM Last Updated : 08 Dec 2019 10:37 AM தொகுப்பு: ப்ரதிமா தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது. தீபத் திருநாளன்று வீடுகளில் விளக்கேற்றி…









