Monthly Archives: June, 2022

‘தருமம் மறுபடியும் வெல்லும்’… அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப் போக்கு நிலவி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கண்டனம்!!

சென்னை :  ‘தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ட்வீட் செய்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும்,தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச்…

களத்தில் ஒரு கணம் ஃபீல்டராக மாறி கேட்ச் பிடிக்க முயன்ற நடுவர் குமார் தர்மசேனா: வைரலாகும் போட்டோ | umpire kumar dharmasena back to action for a moment tries to catch viral photo

கொழும்பு: களத்தில் ஒரு கணம் ஃபீல்டராக மாறி பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார் நடுவர் குமார் தர்மசேனா. அந்தக் காட்சி தற்போது இணைய வெளியில் வைரலாகி உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுகள்…

விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் தனது டிவிட்டர் பதிவில், எனது அருமை நண்பர் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். Source link

கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்: ஒன்றிய கவுன்சிலர் மதன்மோகன் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி மீது பொய் வழக்கு தொடர்ந்ததாக கூறி ஒன்றிய அரசை கண்டித்தும், அறவழியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய புதுடெல்லி காவல்துறையை கண்டித்தும் கும்மிடிப்பூண்டி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி கிழக்கு வட்டார தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான மதன்மோகன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி நகர காங்கிரஸ் தலைவர் பிரேம் குமார்…

என்ன ஆனார்கள் தீபக் சாஹர், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர்?

இந்திய டி20 மற்றும் ஒருநாள் போட்டி ஸ்விங் பவுலர் தீபக் சாஹர், ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர், இடது கை யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் டி.நடராஜன் ஆகியோர் காயம் காரணமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் புனர்வாழ்வு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். நன்றி

eat these 3 foods to prevent junk food cravings

ஃபாஸ்ட்டான இந்த வாழ்க்கையில் மனிதர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடுவதும் பாஸ்ட் ஃபுட் அயிட்டங்களைத் தான். இப்போதெல்லாம் வாழை இலை போட்டு, சாதம், குழம்பு, கூட்டு, பொறியல், அப்பளம், தயிர், பாயாசம் என்றெல்லாம் பார்த்து பார்த்து சாப்பிடவும், சமைக்கவும் யாருக்கும் நேரம் கிடையாது. எனவே போகிற போக்கில் கிடைக்க கூடிய பாஸ்ட் ஃபுட் மற்றும் ஜங்க் ஃபுட்கள் மீதான மோகமும், தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதிலும் குறிப்பாக கலோரிகள் நிறைந்த, கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகளை உட்கொள்வது…

குடியரசுத் தலைவர் தேர்தல்: பழங்குடியினத் தலைவர் திரௌபதி முர்முவை வேட்பாளராக அறிவித்தது பாஜக! | BJP announces Draupadi Murmu as candidate for Presidential polls

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அதனால், அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இன்று மதியம் தேர்வு செய்யப்பட்டார். சரத் பவார் உள்ளிட்ட மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தனர்.யஷ்வந்த் சின்ஹா ட்விட்டர்இந்த நிலையில், தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க கூட்டணி…

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை: அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.  அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மனுவில், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு…

இளம் மணப்பெண்ணே நலமா?

நன்றி குங்குமம் டாக்டர் புதிய தம்பதிகளுக்கான மெடிக்கல் கைடு!இரு மனங்கள் இணையும் வைபவம் திருமணம். நான்கு கண்கள் காணும் ஒற்றைக் கனவு. மனம் எல்லாம் … Source link

தினேஷ் கார்த்திக் Vs பந்த்: இர்பான் பதானின் T20 WC விருப்ப அணியில் யாருக்கு இடம்?! | dinesh karthik pant player in my t20 world cup india playing eleven irfan pathan

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கான தனது ‘விருப்ப’ ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த விவரத்தை தெரிவித்துள்ளார். அதில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் என இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் யார் இடம் பெற்றுள்ளார்கள் என்பதை பார்ப்போம். எதிர்வரும் அக்டோபர் தொடங்கி நவம்பர் வரையில் ஆஸ்திரேலிய நாட்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்திய…

1 16 17 18 19 20 63