Daily Archives: June 27, 2022

தோனியை ‘ஆண்டர்சன்’ ஆக்கிய கம்பீர்- மட்டையைச் சுற்றி பீல்டர்கள்- கேகேஆர் கேலி ட்வீட்டால் பரபரப்பு

ஐபிஎல் 2016ல் அதிரடி மன்னன், அசகாய சூரன் என்றெல்லாம் பேசப்பட்ட ‘தல’ தோனிக்கு எதிராக கௌதம் கம்பீர் அமைத்த மாஸ்டர் ஸ்ட்ரோக் களவியூகத்தை ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ட்விட்டரில் எடுத்துக் காட்டியுள்ளது. முன்னாள் கொல்கத்தா கேப்டன் கம்பீர் பல சந்தர்ப்பங்களில் தோனியின் மட்டையைச் சுற்றி களவியூகம் அமைத்துள்ளார்.இன்று ஆஷஸ் தொடர் 4வது டெஸ்ட் 5ம் நாள் ஆட்டத்தின் 4-வது இன்னிங்சில் 102 ஓவர்களுக்கு பேட்டிங் செய்த இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிளீன் ஸ்வீப் வெற்றியை…

பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்க திட்டம்?.. பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது..!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றோரு புறம் இந்த கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர். தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படுவதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுகவில் எந்த ஒரு கூட்டம் நடத்தவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வேண்டும் என்றும் ஓபிஎஸ்…

பீரியட்ஸ் நாள்களில் அதிக ப்ளீடிங்… டி அண்ட் சி செய்வது சரியானதா? |Is it advisable to get D&C treatment for excessive bleeding?

ஒருமுறை டி அண்ட் சி செய்துவிட்டால், அடுத்து இனிமேல் அதிகப்படியான உதிரப்போக்கே இருக்காது என்றோ, கட்டிகளாக வெளியேறாது என்றோ அர்த்தமில்லை. இம்முறை உங்கள் மருத்துவர் சொன்னபடி டி அண்ட் சி செய்து கொள்ளலாம்.ஆனால் உங்களுக்கு இருக்கும் அதிகப்படியான ரத்தப் போக்குக்கும், கட்டிகளாக வெளியேறுவதற்கும் என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்வதுதான், இதற்கான நிரந்தர தீர்வாக இருக்கும். எனவே அது பற்றி மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன்…

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி | india won t20i against ireland by 7 wickets hardik umran deepak hooda

டப்லின்: அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தீபக் ஹூடா, இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் ஆடியிருந்தனர். இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ‘தி வில்லேஜ்’ கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி…

நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் சசிகலா பேட்டி

திருத்தணி: நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் என சசிகலா பேட்டி அளித்துள்ளார். அதிமுகவை காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் என்னுடன் இருக்கிறார்கள். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2வது முறையாக ஏற்பட்டுள்ள சிக்கலை சரிசெய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Source link

ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை: ஓபிஎஸ்சின் பொருளாளர் பதவியை பறிக்க திட்டம்?

சென்னை: எடப்பாடி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை, கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஓபிஎஸ் சொந்த ஊரில் இருக்கும்போது இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த இரு வாரங்களுக்கு முன் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. அப்போது, எடப்பாடி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். இதற்கு ஓபிஎஸ்…

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த அண்டு  5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள ரோகித் சர்மா…

make ragi semiya puttu for breakfast

கேழ்வரகு என்று சொல்லக்கூடிய ராகியில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைவாக இருக்கிறது. அதேசமயம் இந்த உணவு வயிறை நிறைவு செய்து நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமலும் இருக்கும். அதேசமயம் ராகியில் சமைப்பது என்பதும் எளிதான விஷயம்தான். சீக்கிரமே வேலை முடிந்துவிடும். அந்த அவகையில் ராகி சேமியாவில் புட்டு செய்துகொடுங்கள். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.தேவையான பொருட்கள் :ராகி சேமியா – 2 பாக்கெட் உப்பு – 1/2 tsp தேங்காய் – 1/2 tsp சர்க்கரை – 100…

அஸ்ஸாம் வெள்ளம்: ஆய்வுக்கு வந்த முதல்வர்… கழுத்தளவு நீரில் இறங்கி சால்வை வழங்கிய இளைஞர்! | Man rushes through neck-deep water to greet CM Himanta Biswa Sarma

அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணம் மற்றும் பிற அவசரகால உதவிகளுக்காக மாநில அரசு அவசர உதவி எண் அறிவித்திருக்கிறது. அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, “அஸ்ஸாமின் மோரிகான் மாவட்டத்தில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. அஸ்ஸாமில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர். சனிக்கிழமையன்று இறப்பு எண்ணிக்கை 121-ஆக உயர்ந்துள்ளது” என…

சொல்லிட்டாங்க…

* இன்று நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும்போது, அவசர நிலையின் இருண்ட காலத்தை நாமும், எதிர்கால சந்ததிகளும் மறந்துவிட கூடாது. – பிரதமர் நரேந்திர மோடி* மக்களின் கவனத்தை திசை திருப்பும் பிரதமரின் திறமையால், ரூபாயின் பணமதிப்பு வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் போன்ற எதையும் மறைக்க முடியாது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த பின் ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்து,…