Daily Archives: June 16, 2022

3-வது டி20-ல் இந்தியா வெற்றி – பந்து வீச்சு சிறப்பாக இருந்தது என கேப்டன் ரிஷப் பந்த் பாராட்டு | Ind vs SA – indian captain happy after 1st victory

Last Updated : 16 Jun, 2022 06:34 AM Published : 16 Jun 2022 06:34 AM Last Updated : 16 Jun 2022 06:34 AM விசாகப்பட்டினம்: இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 ஆட்டங்கள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட்தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா வென்ற நிலையில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் 3-வது ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில்…

இந்திய சமையலில் பெருங்காயம் ஏன் கட்டாயம் பொருளாக சேர்க்கப்படுகிறது தெரியுமா..?

முதன்முதலில் 16-ஆம் நூற்றாண்டில் மத்திய கிழக்கிலிருந்து முகலாயர்களால் பெருங்காயம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதாக வரலாறு கூறுகிறது. நன்றி

actor vijay makkal iyakkam extend helps to students in namakkal

விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் நகர இளைஞர் அணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பால், பிரட், முட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.இதன்படி, நாமக்கல் நகரில் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களான விலையில்லா பால் முட்டை ரொட்டி 1 வருடத்திற்கு வாரந்தோறும் வழங்கப்படும்.இந்த நல உதவியை நாமக்கல் நகரின் 32வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட…

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிரான மனு : இன்று விசாரணை!!

சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

“18 வருஷமா Car-ல போன நான் Public Transport-க்கு மாறினதுக்குக் காரணம்…” – Dr. Poorna Chandran I Doctor shares why he quitted private transport and chose public transport

“18 வருஷமா Car-ல போன நான் Public Transport-க்கு மாறினதுக்குக் காரணம்…” – Dr. Poorna Chandranதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

நிடா அம்பானி பெருமிதம் – News18 Tamil

இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டிகளை 2023 ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரை டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையை வயாகாம்18 நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், வயாகாம்18 நிறுவனம், ஒவ்வொரு சீசனிலும் 18 போட்டிகளுக்கான ஸ்பெஷல் பேக்கேஜ்களை இந்தியாவில் டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையையும் பெற்றுள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் நிடா அம்பானி பெருமிதத்துடன் பேசியுள்ளார்.டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகள் ரூ. 20,500 கோடிக்கு Viacom18 பெற்றது. அதுமட்டுமல்லாமல், அடுத்த ஐந்தாண்டு சுழற்சியில் ஒரு சீசனுக்கு 18 பிரத்தியேகமற்ற…

தலைவாழை: சுவையான சுரைக்காய் தோசை | Dosai

Last Updated : 24 Nov, 2019 10:08 AM Published : 24 Nov 2019 10:08 AM Last Updated : 24 Nov 2019 10:08 AM தொகுப்பு: அன்பு சுரைக்காய் போன்ற காய்களைச் சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காயில் இனிப்பு, காரம் எனப் பலவிதமான உணவைச் சமைக்க முடியும். அதுவும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சுரைக்காயில் போளி, பக்கோடா, கேசரி, அடை போன்ற சுவையான பதார்த்தங்களைச்…

ஜூன்-16 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

மக்கள் மனம் அறிந்து நடக்கிற ஆட்சியே திராவிட மாடல்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

பெரம்பூர்: சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் தெற்கு பகுதி திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்த நாள் மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெரு அருகே நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் முன்னிலை வகித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய…

இயர் போன் அலெர்ட்! | Ear Phone Alert!

நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய டெக் யுகத்தில் ஹெட்போன், இயர்போன், இயர் பட்ஸ்களைத் தவிர்க்க இயலாதுதான். ஆனால், இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவம் ஆபத்து என்கிறார்கள் மருத்துவர்கள்.*தற்போது இருபத்திரண்டு சதவீத குழந்தைகளுக்கும், பதினேழு சதவீத பெரியவர்களுக்கும் கேட்டல் திறனில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. *இந்த சாதனங்கள் அதிகபட்சமாக 105 டெசிபல் முதல் 110 டெசிபல் வரையிலான ஒலியை டியூன் செய்கின்றன. 85 டெசிபலுக்கு அதிகமான ஒலியை நாம் 2 மணி நேரம் தொடர்ச்சியாக கேட்கும்போது காதுகளில் பாதிப்பை…