Daily Archives: June 15, 2022

Hardik Pandya to lead the Indian team T20 series against Ireland says BCCI / டி20 தொடர் கேப்டன் ஹர்திக் பாண்டியா

அயர்லாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாணடியா செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளர்.ஐயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் ஜூன் 26 மற்றும் ஜூன் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.Hardik Pandya to lead the Indian team in the two-match…

பல்சுவை பருப்பு சமையல்: பருப்பு உருண்டை | dhal recipes

Last Updated : 02 Dec, 2019 11:49 AM Published : 02 Dec 2019 11:49 AM Last Updated : 02 Dec 2019 11:49 AM சரிவிகித உணவைச் சாப்பிட்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம் எனத் தெரிந்தாலும் பலர் அதைக் கடைபிடிப்பதில்லை. சோறு சாப்பிட் டால் குண்டாகிவிடுவோம், பருப்பு வாயுத் தொல்லையைத் தரும் என்று தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து, சமச்சீரற்ற உணவைச் சாப்பிட்டு பலவித நோய்கள் நுழைய வாசலைத் திறந்துவைக்கின்றனர். எதுவுமே…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுலுக்கு ஆதரவான போராட்டத்தின்போது ஜோதிமணி எம்.பி மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகப் புகார்

ஜோ மகேஸ்வரன்பிபிசி தமிழ்59 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், congress/twitterபடக்குறிப்பு, டெல்லியில் கைது செய்யப்பட்ட ஜோதிமணிநேஷ்னல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் நடைபெறும் விசாரணையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கரூர் எம்.பி ஜோதிமணியை ஆடையைக் கிழித்து போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். என்ன நடந்தது ? விரிவாக பார்க்கலாம். நேஷ்னல் ஹெரால்டு பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை இயக்குரகத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி…

அதிமுக தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்: ஓபிஸ் டிவிட்

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Source link

4 Products Budget Friendly Makeup Look | Simple Self Makeup Tutorial For Casual Outings | Say Swag I How to do Simple Makeup using 4 Products?

Here in this video Makeup Artist Sofia demonstrates us a quick and simple Makeup Tutorial that can be done in 5 minutes. She uses only 4 budget friendly products.தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

IND v SA: வேட்டையாடிய ருத்துராஜ்; விளையாடிய சஹால்; கேப்டனாக பண்ட்டின் முதல் வெற்றி கிடைத்தது எப்படி?

முதல் இரண்டு டி20 போட்டிகளை போன்றே மூன்றாவது போட்டியிலும் இந்தியா டாஸை தோற்றது. முதலில் பேட்டிங் செய்தது. கொஞ்சம் சொதப்பலான பேட்டிங்தான். இப்போது ஸ்கோரை டிஃபண்ட் செய்ய வேண்டும். எல்லாமே ரிப்பீட் ஆனதை போல முதல் இரண்டு போட்டிகளின் ரிசல்ட்டும் இங்கே ரிப்பீட் ஆனதா? அதுதான் இல்லை. வந்தான்… சுட்டான்… ஆனால், அதன்பிறகு எதுவும் ரிப்பீட் ஆகவில்லை. புதிய ரிசல்ட் கிடைத்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வென்றிருக்கிறது. தொடரை இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது.48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா…

உடல் எடையை குறைக்க ஃபுரூட் டயட் : மூன்று வேளையும் சாப்பிட டிப்ஸ்..!

இந்த வெயில் நேரத்தில் நாம் தினசரி சாப்பிட வேண்டிய பழம் தர்பூசணி ஆகும். கொஞ்சம் இனிப்பு, தர்பூசணி, எலுமிச்சை சாறு, கொஞ்சம் தண்ணீர் கலந்து சுவையான சர்பத் நீங்கள் தயார் செய்யலாம். நன்றி

Corona vaccine: தமிழ்நாட்டில் 95 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை!

தமிழ்நாட்டில் 95,00,000 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.கொரோனா மூன்றாவது அலை பரவி வரும் வேளையில் மூன்றாவது டோஸ் என்ற பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இரண்டாவது டோஸ் செலுத்த உரிய நேரம் வந்தும் 95.2 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது.கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்திக் கொண்ட 79.3 லட்சம் பேரும் கோவாக்சின் செலுத்திக் கொண்ட 15.8 லட்சம்…

ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ‘ஒற்றை தலைமை ஏற்க வேண்டும்’: போடி, ராமநாதபுரத்தில் பரபரப்பு

போடி: அதிமுகவின் ஒற்றை தலைமையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டம் போடி, சின்னமனூர் பகுதிகளில் வைத்துள்ள பேனர்கள் மற்றும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிமுக பொதுக்குழு வரும் 23ம் தேதி கூடுகிறது. இது தொடர்பான கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக,…

மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எப்போ? யாருக்கு? எப்படி? | When is Medical Insurance? To whom How?

நன்றி குங்குமம் டாக்டர் ‘இந்தியாவின் கால் பங்கு மக்கள் ஏதாவது ஒரு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள்’ என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆனாலும் இங்கு பலரும் இந்த பழைய மனநிலையில்தான் இருக்கிறார்கள். இன்று நாம் உண்ணும் உணவு மாறிவிட்டது. உறங்கும் நேரம் மாறிவிட்டது. மக்கள்தொகை பெருகிவிட்டது. வாகனங்கள் பெருகிவிட்டன. அதன் விளைவாய் விபத்துகளும் பெருகிவிட்டன. தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை விதவிதமான நோய்கள் வாயில் நுழையாத பெயருடன் நம் உடலில் நுழைந்து உயிரைக் கொள்ளையிட…

1 2 3