Daily Archives: June 9, 2022

இலங்கை: பசில் ராஜபக்ஷ எம்பி பதவியில் இருந்து விலகல் – அடுத்த திட்டம் என்ன?

ரஞ்சன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாம் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவயில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 9) விலகியிருக்கிறார். தமது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் அவர் வழங்கினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். அதைத்தொடர்ந்து ஆளும் அரசாங்கத்தின் நிதி அமைச்சராக சிறிது காலம்…

நிலக்கரி நிறுவனத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு: ராமதாஸ் வரவேற்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க 11 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட சுமார் 8000 ஏக்கர் நிலங்களை, அதற்கான இழப்பீட்டை திரும்ப வசூலிக்காமல், அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ35,000 என்ற மிகக்குறைந்த விலையே தரப்பட்டதால் அதிக இழப்பீடு தர வேண்டும் அல்லது நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக…

`உதறுவாதம்’ பற்றி தெரிந்து கொள்வோம்! | முதுமை எனும் பூங்காற்று #Parkinson’s | My Vikatan article about parkinson’s disease

இந்நோயைக் கண்டு அறிய என்ன பரிசோதனைகள் தேவைப்படும்?உதறுவாதத்தை சரியாக கண்டறிவதற்கு இன்னமும் முழுமையான பரிசோதனைகள் இல்லை. மருத்துவர்களால் முழுமையாக உடலை பரிசோதனை செய்வதின் மூலமே இந்நோயை கண்டுபிடிக்க முடியும். CT, MRI ஸ்கேன் பரிசோதனையில் எந்த வித மாற்றமும் இருக்காது.PET மற்றும் SPECT ஸ்கேன் பரிசோதனையில் ஓரளவு மாற்றம் தெரியும்.இரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் உதறுவாததத்தோடு சம்பந்தப்பட்ட தொல்லைகளை அறிவதற்கே உதவும்.இந்நோயினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சற்று விவரம் தேவை?உதறுவாதம் ஆரம்பித்து, சில ஆண்டுகளுக்குப் பின்…

கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் விலகல்… இந்திய அணியின் விளையாடும் 11 வீரர்கள் இவர்கள் தான்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்க உள்ளது. கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகி உள்ளதால் ரிஷப் பந்த் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி இன்று தொடங்க இருந்த நிலையில் கே.எல்.ராகுல் வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த…

முதல் தடவை செய்ததே இவ்வளவு டேஸ்ட்டா? – மாமா சமைத்த `பச்சை மிளகாய் சாம்பார்’! | விருந்தோம்பல்

இன்றைய குழந்தைகள் முழு ஆண்டு விடுமுறை என்றாலும்கூட பெரும்பாலும் சம்மர் கிளாஸ், ஸ்விம்மிங் கிளாஸ்… அதோடு ஒரு வார அவுட்டிங் என்றே கழிக்கின்றனர். அன்றோ பாட்டி, தாத்தா, பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என்று சொந்தங்களோடு சேர்ந்து நாட்கள் நகர்வதே தெரியாமல் வளர்ந்தோம். ஆமாம் 80’ஸ் & 90’ஸ் கிட்ஸைத்தான் சொல்கிறேன். அவையெல்லாம் நினைவில் அழியாத கதைகள். இப்போது சொந்த மண் விசேஷங்களைக்கூட வீடியோ காலில் பகிர்ந்து பார்க்கும் காலமாகி விட்டது.ஐந்தாம் வகுப்பு ஆண்டு…

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் மின்வெட்டை துண்டிக்கும் உத்தரவை திரும்ப பெற தமிழக அரசு கோரிக்கை

Madras High Court | பெத்தேல் நகரில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. Source link

கர்நாடக பாடப்புத்தக விவகாரம்: கர்நாடக சட்டப்பேரவை முன்பு காங்கிரஸ் போராட்டம்

பெங்களூரு: பெங்களூருவில் கர்நாடக சட்டப்பேரவை முன்பு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். பாடப்புத்தகங்களில் இந்துத்துவா கொள்கையை கர்நாடக பாஜக அரசு திணிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். Source link

IND vs SA: 2ம் கட்ட அணிதான், ஆனால், உலகக்கோப்பைக்கான ஸ்குவாட் இங்கிருந்துதான்! என்ன செய்வார் பண்ட்? | India vs South Africa T20 series – India makes strategic moves eyeing the upcoming T20 WorldCup

ஐ.பி.எல் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கும் சூழலில் இந்திய வீரர்கள் மீண்டும் சர்வதேச தொடர்களுக்கு திரும்பியிருக்கின்றனர்.கடந்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்திய அணிக்கு ஒரு கொடுங்கனவாக மாறிப் போயிருந்தது. அந்த உலகக்கோப்பைக்கு ஒரு சரியான செட்டிலான அணியை அழைத்துச் செல்லாதது இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறாக இருந்தது. அந்த தவற்றைக் களைந்து ஒவ்வொரு இடத்திற்குமான பொருத்தமான வீரர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கான சரியான பேக்-அப் வீரர்களையும் தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அணிக்கு இருக்கிறது.பேக்-அப்…

தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து – வனிலா கேக்

தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல் எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள். நன்றி

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார் Source link

1 2 3