Daily Archives: June 8, 2022

India vs South Africa I chose Wicket keeping because of my father – Rishabh Pant , என் தந்தையைப் பார்த்தே விக்கெட் கீப்பிங் தேர்வு செய்தேன்

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர்-பேட்டரா அல்லது பேட்டர் விக்கெட் கீப்பரா என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் விக்கெட் கீப்பிங் தான் தன் உயிர் மூச்சு எனும் விதமகா அதிரடி வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.இந்த ஐபிஎல் 2022 தொடர் ரிஷப் பண்ட்டிற்கு சரியாக அமையவில்லை. அவர் இறங்கும் டவுனில் சிக்கல் இருக்கிறது. 14 போட்டிகளில் 340 ரன்களையே எடுத்தார், இவரை ஒப்பிடும்போது விருத்திமான் சஹா பரவாயில்லை போல்தான் தெரிகிறது.இந்நிலையில் நாளை, ஜூன் 9ம் தேதி…

is it safe to consume ginger in summers heres answer

உங்களுக்கு இஞ்சி என்றால் மிகவும் பிடிக்குமா? இஞ்சி டீ அல்லது காரமான இஞ்சி ஊறுகாயாக அல்லது சாலட்களில் தூவப்படும் பச்சை இஞ்சி என எதுவாக இருந்தாலும் விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? ஆம் என்றால், இக்கட்டுரையை சற்று நிதானித்து படிக்கவும்!இஞ்சி ஒரு எளிமையான மசாலாப் பொருளாகும், இது சமையலுக்கும், பானங்கள் தயாரிப்பதற்கும் மற்றும் மருந்துகளில் கூட பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்களின் கலவையாக திகழ்ந்தாலும் கூட இந்த இயற்கையான மசாலாவில் சில மறைக்கப்பட்ட பக்க விளைவுகளும் உள்ளன…

வீடு தேடி மருத்துவம் போன்று விவசாயிகளின் வீடு தேடி சென்று கடன் வழங்கப்படும்! – அமைச்சர் ஐ.பெரியசாமி!|Minister I.Periyasamy says finding home and get Debt for farmers

கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது, “கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு 10,292 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 12,000 கோடி ரூபாயை தாண்டி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு இதுவரை 1,400 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 2,800 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளோம். காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அதிகப்படியாக கடன் வழங்கப்படும்.அமைச்சர்கள்கூட்டுறவு சங்கங்களில் கடந்தாண்டு புதிய…

தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கியது பெருமைக்குரியது: கே.எஸ்.அழகிரி பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:தேவசகாயம், 1752ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆரல்வாய்மொழி அருகில் காத்தாடிமலைக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.மக்கள் நலன்சார்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்த அவர், அனைத்து சமுதாய மக்களாலும், மனித புனிதராக கருதப்பட்டு, போற்றப்பட்டார். இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க பணியின் காரணமாகத்தான் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் போப் ஆண்டவர் பிரான்சிஸால் வழங்கப்பட்டது. தமது சமுதாயப் பணி மற்றும் இறைப் பணி மூலமாக தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தேவசகாயம் பிள்ளைக்கு…

IVF: செயற்கை முறை கருத்தரிப்பு Success Rate என்ன? – Dr. Mala Raj Explains I Infertility – Dr. Mala Raj Explains I Infertility I Doctor talks about how to prepare for successful IVF treatment

Dr. Mala Raj gives insight on Step by Step procedure of IVF in Tamil language. She also talks about IVF Process timeline, reasons of IVF failure and how to get successful IVF in first attempt. தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: டி 20-க்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன | tickets sold for india south africa T20 series

Last Updated : 08 Jun, 2022 06:03 AM Published : 08 Jun 2022 06:03 AM Last Updated : 08 Jun 2022 06:03 AM புதுடெல்லி: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளிடையே 5 டி20 கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதன் முதல் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை இரவு நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்கள் 94…

தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து – மீன் வறுவல்

தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல் எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள். நன்றி

படேல் சிலையில் தூய்மைப் பணிக்காக போராடும் பழங்குடிப் பெண்கள்

படேல் சிலையில் தூய்மைப் பணிக்காக போராடும் பழங்குடிப் பெண்கள்ஒருமைப்பாட்டு சிலையில் தூய்மைப் பணியாளர்களாக இருந்த 150 பழங்குடியினப் பெண்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று அவர்கள் போராடி வருகின்றனர். ஒரு நிறுவனத்தின் வழியாக இவர்கள் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள். இப்போது வடோதரா மாநகராட்சி நிர்வாகம் இந்தப் பணிக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது. இந்தப் போராட்டம் பற்றிய காணொளி இது. Source link

பாஜ நிர்வாகிகளை தேச துரோக சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. தலைவர் பேட்டி

சென்னை: உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு பெரும்  தலைகுனிவை ஏற்படுத்திய பாஜ நிர்வாகிகளை தேசத்துரோக சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று அளித்த பேட்டி:உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்களால், தங்கள் உயிரினும் மேலாக பெரிதும் மதிக்கும் இறைத்தூதர் முகமது நபி (ஸல்) குறித்த பாஜ செய்தி தொடர்பாளர் நுபுர்…

பெண்களுக்கு உடற்பயிற்சி ஏன் முக்கியம்?! | Why is exercise important for women ?!

நன்றி குங்குமம் டாக்டர் பெண்களுக்கு எதிர்கொள்ளும் சுகாதார சவால்களில் PCOS மற்றும் PCOD முக்கியமானவை. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(PCOS) மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்(PCOD) என்பவை எப்போதும் உடல் மற்றும் உணர்ச்சிரீதியான பல அறிகுறிகளைக் கொண்டிருக்கும். முடி உதிர்தல், முகப்பரு, எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, கருவுறுதலில் பிரச்னைகள் என பெண்களை உடல்ரீதியாக பாதிப்பது மட்டுமல்லாது அவர்களின் மன நலனுக்கும் இவை தீங்கு விளைவிக்கக் கூடும். ஆனால், இத்தகைய பிரச்னைகளுக்கும் இடையேயும் இருக்கக்கூடிய நல்ல செய்தி…