அதிமுகவுக்கு வி.பி.துரைசாமி அறிவுரை சொல்ல வேண்டியதில்லை: பாஜவுக்கு எடப்பாடி பதிலடி
சென்னை: அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகிய இருவரும் நேற்று தலைமை செயலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டனர். பின்னர், எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட இரு ராஜ்யசபா வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் அதிமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுக சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்பது ஊடகத்திற்கும், நாட்டு…
