Monthly Archives: June, 2022

10 வருடங்களாக மாணவனின் மூக்கில் இருந்த நாணயம்; மூச்சை இழுத்துவிட்டபோது விழுந்த விசித்திரம்! I coin stuck in boy’s nose for 10 years got out when he sneezed

இந்நிலையில், சில நாள்களுக்கு முன், மூக்கில் ஏதோ அடைத்திருப்பது போல உமைருக்கு தோன்ற, தன் அம்மாவிடம் கூறியிருக்கிறார். அவரின் அம்மா அவரை, மூச்சை வேகமாக வெளித்தள்ளச் சொல்லியிருக்கிறார். மாடிக்கு சென்ற உமைர், தனது இரு காதுகளிலும் பஞ்சை அடைத்துக்கொண்டு, இடது மூக்கை மூடிக் கொண்டு, வலது மூக்கில் காற்றை உள்ளிழுத்து, மிகவும் வேகமாக, அழுத்தமாக வெளியே விட்டுள்ளார். காற்றோடு சேர்த்து வெளியே வந்து விழுந்துள்ளது ஒரு சின்ன நாணயம்.நாணயத்தை பார்த்து அதிர்ந்து, இது எப்படி தன் மூக்கில்…

Permission will be given to hold artistic performances at Chennai Nehru Indoor Stadium

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் சென்னை ஓபன் WTA 250 மகளிர் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 12 முதல் 18 வரை சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்கா டாலர்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியார்…

இந்த வருஷத்துல நாம என்ன சாதிக்க போறோம்.. சரி பொங்கல் முடியட்டும் பாப்போம்

இந்த வருஷத்துல நாம என்ன சாதிக்க போறோம்.. சரி பொங்கல் முடியட்டும் பாப்போம் என பதிவிட்டுள்ளனர் Source link

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கையால் பரபரப்பு

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. அதிமுக உட்கட்சி பூசல் தொடர்பாக இருவரும் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே உள்ளாட்சி இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இது குறித்து எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்; தங்களின் 29.06.2022-ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், திரு. மகாலிங்கம் அவர்கள்…

வீட்டிலேயே பனீர் செய்வது எப்படி? I Visual Story

Paneerபனீர் என்றாலே கடையில்தான் வாங்க வேண்டும் என்பது இல்லை. வீட்டிலேயே எளிமையான முறையில் பனீர் செய்யலாம்.Milkகொழுப்பு அதிகமுள்ள புதிய பாலை 6 கப் எடுத்து அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். பனீர் தயாரிக்க பசுவின் பால், எருமை பால் அல்லது ஆட்டு பால் பயன்படுத்தலாம்.Lemon Juiceதயிர், எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்ற அமில உணவுப் பொருள்களில் ஏதேனும் ஒன்றை, பாலுடன் சேர்க்கவும். பால் கொதித்த உடன் அடுப்பை அணைத்து…

ENG vs IND: தொடரை முடிவு செய்யும் 5வது டெஸ்ட் போட்டி – இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் நடந்தது என்ன? – Preview of Fifth and the series decider test of England vs India

லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு போட்டியை இழப்பதென்பது இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கே நிகழ்ந்த மிகப்பெரிய அவமானமாக கருதப்படும். அப்படி லார்ட்ஸில் ஒரு போட்டியை தோற்றால் அதற்கடுத்த போட்டியில் இங்கிலாந்து எத்தனை மூர்க்கமாக பதிலடி கொடுக்கும் என்பதை லீட்ஸில் காண முடிந்தது. முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட். ஆண்டர்சன், ராபின்சன், ஓவர்டன் ஆகியோர் வெறித்தனமாக பந்து வீசியிருந்தனர். இங்கிலாந்து சார்பில் இந்த முறையும் ஜோ ரூட் சதமடித்தார். ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது போன்றோரும் ரூட்டிற்கு…

டாஸ்மாக் போல் வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் போல வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அன்னிய மரங்களால் வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனங்களை காக்கும் விவகாரங்களில் அறிக்கை செய்வது தவிர வேறு என்ன செய்துள்ளீர்கள்? என்றும் நீதிபதிகள் வினவினர். Source link

வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற குழப்பம்… உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு!!

சென்னை : வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற குழப்பம் நீடிப்பதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி…

பானி பூரி தண்ணீரில் காலரா கிருமி; நேபாளத்தில் பானி பூரி விற்பனைக்குத் தடை! |pani puri sale banned in Nepal

மக்கள் விரும்பிச் சாப்பிடும் தெருக்கடை உணவுகளில் பானி பூரி முக்கியமானது. வெளியே செல்லும் மக்கள், பானி பூரி கடையைக் கண்டால், பெரும்பாலும் சாப்பிடாமல் வருவதில்லை. விலையும் சுவையும் ஒருசேர ஈர்ப்பதால் மக்களின் விருப்பமான தெருக்கடை உணவுகளில் பானி பூரிக்கு தனி இடமுண்டு.பானி பூரிஇந்நிலையில், நேபாளத்தில் பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.காலராவை உண்டாக்கும் பாக்டீரியா கிருமிகள், பானிபூரியுடன் விற்கப்படும் தண்ணீரில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்கே பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. Source…

1 2 3 63