Monthly Archives: May, 2022

‘கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜடேஜாவின் முடிவு’ – மனம் திறந்த தோனி | csk skipper dhoni on jadeja s decision to step down as captain ipl

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. அவரது முடிவு குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார் மகேந்திர சிங் தோனி. நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் அதனை மனதார ஏற்றுக் கொண்டு கேப்டன் பொறுப்பை கவனித்தார். நடப்பு சீசனில் 8 போட்டிகளில் அவர் அணியை வழிநடத்தி இருந்தார். இந்நிலையில் அந்தப் பொறுப்பில் இருந்து விலகினார்…

முந்திரி கேக்

செய்முறை:ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பை நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். சற்று ஆறியதும் மிக்சியில் பொடித்து கொள்ளவும். சர்க்கரையை சிறிது நீர் விட்டு … நன்றி

தெர்மாகோல் எடுத்துகொண்டு கிளம்புங்கள்.. செல்லூர் ராஜுவுக்கு செந்தில் பாலாஜி ட்விட்

மதுரை சித்திரை விழாவில் ‘அணில்கள்’ வராமல் பார்த்துகொள்ள வேண்டும் என்று மின்வெட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மறைமுகமாக விமர்சித்த நிலையில், சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டுறவுத்துறை  மானியம் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது, அதனால் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை…

தமிழர்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பது திமுக; 73 ஆண்டுகால வரலாற்றை கொண்டது திமுக: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி ஏற்பாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்த நாம் தமிழர் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; 73 ஆண்டுகால வரலாற்றை கொண்டது திமுக. 1957-ம் ஆண்டு திமுக முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கியது. முதல் தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 1962 தேர்தலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று…

கான்டாக்ட் லென்ஸ்: யாரெல்லாம் அணியலாம்? கவனிக்க வேண்டியவை என்னென்ன? கண்கள் பத்திரம் – 13

“பார்வை என்பது கண்களின் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது. ஆனால் அதைப் பெரிதாக நினைக்காமல் பலரும் பார்வையில் பிரச்னைகள் இருந்து, கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகும் தோற்றத்தின் மீது கொண்ட அக்கறையால் கண்ணாடியைத் தவிர்க்கிறார்கள். 40 ப்ளஸ்ஸில் உள்ள பலரையும் கவனித்துப் பாருங்கள். செல்போனிலோ, புத்தகத்திலோ உள்ள எழுத்துகளைப் படிக்கும்போது கண்களைச் சுருக்கியோ அல்லது அவற்றைத் தள்ளிவைத்துப் பிடித்தபடியோ வாசிப்பதைப் பார்க்கலாம். கண்ணாடி அணிவதைத் தவிர்ப்பது சாமர்த்தியமான முடிவல்ல, உங்களுக்கு நீங்களே சங்கடங்களை அதிகப்படுத்திக்கொள்கிற விஷயம்” என்கிறார்…

அர்ஜுனா விருது : தொடரும் சர்ச்சைகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஅர்ஜுனா விருது : தொடரும் சர்ச்சைகள்பட மூலாதாரம், goiபடக்குறிப்பு, அர்ஜுனா விருது17 செப்டெம்பர் 2014இந்தியாவில் விளையாட்டுத்துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கான தேர்வு தொடர்ந்து சர்ச்சையை எழுப்பும் விஷயமாகவே உள்ளது.இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், குத்துச் சண்டையில் தங்கப் பதக்கம் வென்றிருந்த மனோஜ் குமார் அந்த விருதுக்கு தேர்தெடுக்கப்படாத நிலையில், அவர் நீதிமன்றம் சென்றார்.அவருக்கு அந்த விருதை வழங்குமாறு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது இந்திய விளையாட்டு…

filter coffee | சுவையான பில்டர் காபி போட சில டிப்ஸ்!

பில்டர் காபியை தயார் செய்வதில் நம்மில் சிலர் சிரமப்படுகிறோம். இதற்கு காரணம் டிகாஷன் மற்றும் பால் மிக்ஸ் செய்யும் விகிதம் தான். இன்றைய பதிவில் சுவையான பில்டர் காபியை எப்படி போடுவது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்…தேவையான பொருள்கள்பால் – 1/2 லிட்டர்காப்பித்தூள் – 4 மேஜைக்கரண்டிகாபி பில்டர்சர்க்கரை – தேவையான அளவுசெய்முறைபில்டரின் மேல் பாகத்தில் 1/2 மேஜைக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 மேஜைக்கரண்டி காப்பித்தூளை போட்டு நன்றாக அமுக்கிவிடவும். ஒரு கப் ( 200 மில்லி ) தண்ணீரை…

கோடநாடு வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை..!!

கோவை: கோடநாடு வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆறுக்குட்டி உதவியாளர் நாராயணசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா உள்பட 200க்கும் மெர்க்கப்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. Source link

சொல்லிட்டாங்க…

என் தந்தை பாஜவை கண்மூடித்தனமாக நம்பினார். அதனால்தான் அவரை ஏமாற்றினர். ஆனால் நான் பாரதிய ஜனதா விஷயத்தில் உஷாராக இருக்கிறேன். என்னை ஏமாற்ற முடியாது. :- மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரேகிராமங்கள் நகரமயமாக்கப்படுகின்றன. இதனால் புதிய பிரச்னைகள் உருவாகின்றன. இதை கையாள புதிய கொள்கைகள் வகுக்க வேண்டும். :- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்ஆளுநர் மரபுகளை மீறி செயல்படுகிறார். ஒரு சட்டமன்றம் இயற்றிய தீர்மானத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. :- தமிழக காங்கிரஸ் தலைவர்…

எண்டோமெட்ரியோசிஸ் என்னும் கருப்பை அகப்படலம் நோய் | Endometriosis is a disease of the endometrium

நன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் இயற்கை நிலைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் நாம் ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியம் என்ற தலைப்பில்  பார்த்துக் கொண்டே வருகிறோம். அத்தகைய பெண்களுக்கான நோய்களில் மிகவும் முக்கியமான ஒன்று எண்டோமெட்ரியோசிஸ். இது தமிழில் கருப்பை அகப்படல நோய் என்று  அழைக்கப்படுகிறது.இதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் முதலில் எண்டோமெட்ரியம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்எண்டோமெட்ரியம் என்பது மெல்லிய சவ்வு போன்ற கருப்பையின் உள்பகுதியில் இருக்கக்கூடிய…