Monthly Archives: May, 2022

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்: இன்று நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று (30ம் தேதி) மாலை 4 மணியளவில் திருத்தணி – அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள என்.எஸ்.கே.டவரில் என்னுடைய தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எஸ்.சந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேசன், ஒ.ஏ.நாகலிங்கம், கே.திராவிடபக்தன், எஸ்.கே.ஆதாம், மா.ராகு, சரஸ்வதி சந்திரசேகர், இ.கே.உதயசூரியன், பி.ரவீந்திரநாத், கே.யு.சிவசங்கரி,…

ராஜஸ்தானை வீழ்த்தி சாம்பியனான குஜராத்- முதல் கேப்டன்ஷிப் வாய்ப்பிலேயே சாதித்த ஹர்திக்

ஐ.பி.எல் 2022 தொடரின் இறுதிப் போட்டி பிரம்மாண்ட கொண்டாட்டங்களுடன் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் யாரும் எதிர்பாராத வகையில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே ரன் எடுக்கத் தடுமாறினர். 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால் யாஷ் தயால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.வழக்கமாக அதிரடியாக ஆடும்…

மரபு விருந்து: கறுப்பு உளுந்து அடை | marabu virundhu

Last Updated : 19 Jan, 2020 11:47 AM Published : 19 Jan 2020 11:47 AM Last Updated : 19 Jan 2020 11:47 AM என்னென்ன தேவை? கறுப்பு உளுந்து – அரை கிலோ இஞ்சி – சிறிய துண்டு வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 4 கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு எப்படிச் செய்வது? தோல் நீக்காத…

இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களில் இளைஞர்களை இணைக்க ரணில் விக்ரமசிங்க யோசனை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், PMM Sri Lankaஇலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இளைஞர்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறையொன்று தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை இன்று முன்வைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழுக்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, அதில் இளைஞர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான உரையின் தமிழாக்கம் இன்று எமது நாட்டின்…

பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை: கே.எஸ்.அழகிரி அறிக்கை..!

சென்னை: பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மே 30ஆம் நாளன்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கூறினார்கள்.கருப்பு பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கை…

IPL: மும்பை – 5, சென்னை – 4, கொல்கத்தா – 2, பிற – 3… 15வது கோப்பை யாருக்கு? | Visual Story

இன்று ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப் போட்டி. இதுவரை மும்பை – 5 முறையும், சென்னை – 4 முறையும், கொல்கத்தா – 2 முறையும், பிற அணிகள் – 3 முறையும் கோப்பைகளை வென்றிருக்கின்றன. இன்று குஜராத் தன் முதல் கோப்பையை முதல் சீசனிலேயே வெல்லுமா? அல்லது ராஜஸ்தான் 2வது முறை மகுடம் சூடுமா?Hardik Pandya and Sanju Samson | IPL நன்றி

நீங்கள் தேநீர் பிரியரா..? வீட்டிலேயே செய்யக்கூடிய விதவிதமான தேநீர் ரெசிபிகள்..!

காலையில் மட்டுமல்லாமல் ஒரு சிலருக்கு தேநீர் தான் ஒரு நாளுக்கு தேவையான எனர்ஜியை வழங்கும் பானமாக இருக்கிறது. சாதாரண தேநீர் முதல், மசாலா தேநீர், இஞ்சி டீ, பிளாக் டீ, வைட் டீ மற்றும் ஒவ்வொரு ஊரில் அந்தந்த ஊரின் சிறப்புப் பெயரைத் தாங்கி வரும் சிறப்பு தேநீர் உட்பட பல வகை தேநீர்கள் உள்ளன. நன்றி

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் – News18 Tamil

சர்வதேச நகரமான ஆரோவில்லில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது எனவும், விசா, பாஸ்போர்ட் இல்லாமல் தங்கி இருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆரோவில் நிர்வாக குழு உறுப்பினரும், துணைநிலை ஆளுநர் மான, தமிழிசை சௌந்தராஜன் எச்சரித்துள்ளார்.புதுச்சேரியை அடுத்த ஆரோவிலில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது.  அன்னையின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற இங்கு விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது, இதற்காக மரங்கள் வெட்டப்படுவதாக ஆரோவில் வாசியின் ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், இதனால் விரிவாக்க…

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வருடன் அன்புமணி சந்திப்பு: பாமக தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து பெற்றார்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அன்புமணி ராமதாஸ் சந்தித்து, பாமக தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து பெற்றார். பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். ஜி.கே.மணிக்கு கவுரவ தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது…

‘தோல்வி அடைந்தாலும் ஆதரவு தருகிறீர்கள்’ – ரசிகர்களின் அன்பு குறித்து நெகிழ்ந்த கோலி | virat kohli about rcb fans

பெங்களூரு: ஐபிஎல் சீசனில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியுள்ள நிலையில், ரசிகர்களின் அன்பு குறித்து விராட் கோலி நெகிழ்வாக பதிவிட்டுள்ளார். ஐபிஎல் பயணத்தில் கோப்பை வெல்லும் கனவில் மீண்டும் ஒரு முறை தோல்வி அடைந்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. நேற்று நடந்த ஐபிஎல் சீசனின் குவாலிபையர் – 2 போட்டியில் வென்று ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் சதத்தால், பெங்களூரு இம்முறையும் கோப்பையின்றி வெளியேறியது. வழக்கத்தைவிட இந்த சீசனில் பெங்களூருவுக்கான ஆதரவு அதிகமாக இருந்தது. மும்பை…

1 3 4 5 6 7 70