Daily Archives: May 31, 2022

நீண்டநாள் குடும்ப பகை; இரட்டைக் கொலையில் முடிந்த வாக்குவாதம்! – திருவாரூரில் பயங்கரம்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செருகளத்தூர் மாதா கோயில் தெருவில் வசித்துவருபவர் பாஸ்கர். 55 வயதான இவர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளராக வேலைப் பார்த்து வருகிறார். இதே ஊரில் பாஸ்கரின் சகோதரர் ஆரோக்கியதாஸ் என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கருக்கும், ஆரோக்கியதாஸூக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகச் சொத்து தகராறு இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினர் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வந்திருக்கிறது.இந்த நிலையில்தான், அந்தப்…

சொல்லிட்டாங்க…

இந்த நாடு லஞ்சம், ஆயிரக்கணக்கான கோடி ஊழல் உள்ளிட்ட 2014ம் ஆண்டுக்கு முன் சிக்கிய தீய சுழற்சியில் இருந்து விடுபட்டு வெளியே வந்துள்ளது.- பிரதமர் மோடிதேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. மேலோட்டமாக படித்துவிட்டு தேசிய கல்விக்கொள்கை எதிர்க்கப்படுகிறது.- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிபாமக 2.0வில் என்ன செய்யப்போறோம் என்பதை தற்போதைக்கு சொல்லமாட்டேன். ஏன் என்றால், மாற்று கட்சியினர் காப்பி அடித்துவிடுகின்றனர். – பாமக தலைவர் அன்புமணிகாங்கிரசில் 18 ஆண்டுகளாகியும் மாநிலங்களவையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனக்கு தகுதி…