Daily Archives: May 29, 2022

இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களில் இளைஞர்களை இணைக்க ரணில் விக்ரமசிங்க யோசனை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், PMM Sri Lankaஇலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இளைஞர்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறையொன்று தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை இன்று முன்வைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழுக்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, அதில் இளைஞர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான உரையின் தமிழாக்கம் இன்று எமது நாட்டின்…

பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை: கே.எஸ்.அழகிரி அறிக்கை..!

சென்னை: பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மே 30ஆம் நாளன்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கூறினார்கள்.கருப்பு பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கை…

IPL: மும்பை – 5, சென்னை – 4, கொல்கத்தா – 2, பிற – 3… 15வது கோப்பை யாருக்கு? | Visual Story

இன்று ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப் போட்டி. இதுவரை மும்பை – 5 முறையும், சென்னை – 4 முறையும், கொல்கத்தா – 2 முறையும், பிற அணிகள் – 3 முறையும் கோப்பைகளை வென்றிருக்கின்றன. இன்று குஜராத் தன் முதல் கோப்பையை முதல் சீசனிலேயே வெல்லுமா? அல்லது ராஜஸ்தான் 2வது முறை மகுடம் சூடுமா?Hardik Pandya and Sanju Samson | IPL நன்றி

நீங்கள் தேநீர் பிரியரா..? வீட்டிலேயே செய்யக்கூடிய விதவிதமான தேநீர் ரெசிபிகள்..!

காலையில் மட்டுமல்லாமல் ஒரு சிலருக்கு தேநீர் தான் ஒரு நாளுக்கு தேவையான எனர்ஜியை வழங்கும் பானமாக இருக்கிறது. சாதாரண தேநீர் முதல், மசாலா தேநீர், இஞ்சி டீ, பிளாக் டீ, வைட் டீ மற்றும் ஒவ்வொரு ஊரில் அந்தந்த ஊரின் சிறப்புப் பெயரைத் தாங்கி வரும் சிறப்பு தேநீர் உட்பட பல வகை தேநீர்கள் உள்ளன. நன்றி

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் – News18 Tamil

சர்வதேச நகரமான ஆரோவில்லில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது எனவும், விசா, பாஸ்போர்ட் இல்லாமல் தங்கி இருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆரோவில் நிர்வாக குழு உறுப்பினரும், துணைநிலை ஆளுநர் மான, தமிழிசை சௌந்தராஜன் எச்சரித்துள்ளார்.புதுச்சேரியை அடுத்த ஆரோவிலில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது.  அன்னையின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற இங்கு விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது, இதற்காக மரங்கள் வெட்டப்படுவதாக ஆரோவில் வாசியின் ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், இதனால் விரிவாக்க…

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வருடன் அன்புமணி சந்திப்பு: பாமக தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து பெற்றார்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அன்புமணி ராமதாஸ் சந்தித்து, பாமக தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து பெற்றார். பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். ஜி.கே.மணிக்கு கவுரவ தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது…

‘தோல்வி அடைந்தாலும் ஆதரவு தருகிறீர்கள்’ – ரசிகர்களின் அன்பு குறித்து நெகிழ்ந்த கோலி | virat kohli about rcb fans

பெங்களூரு: ஐபிஎல் சீசனில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியுள்ள நிலையில், ரசிகர்களின் அன்பு குறித்து விராட் கோலி நெகிழ்வாக பதிவிட்டுள்ளார். ஐபிஎல் பயணத்தில் கோப்பை வெல்லும் கனவில் மீண்டும் ஒரு முறை தோல்வி அடைந்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. நேற்று நடந்த ஐபிஎல் சீசனின் குவாலிபையர் – 2 போட்டியில் வென்று ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் சதத்தால், பெங்களூரு இம்முறையும் கோப்பையின்றி வெளியேறியது. வழக்கத்தைவிட இந்த சீசனில் பெங்களூருவுக்கான ஆதரவு அதிகமாக இருந்தது. மும்பை…

முருங்கைக்காய் சூப் I முருங்கை கறி I முருங்கையிலைத் தட்டை – முருங்கை ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்! I Soup Curry Thattai Moringa Special Weekend Recipes.

தேவையானவை:முருங்கைக்காய் – ஒன்றுதுவரம்பருப்பு – அரை கப்தக்காளி – 2புளி – சிறிய எலுமிச்சை அளவுபச்சை மிளகாய் – ஒன்றுரசப்பொடி – ஒரு டீஸ்பூன்கொத்தமல்லி இலை – ஒரு டீஸ்பூன்மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்எண்ணெய் – ஒரு டீஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பதாளிக்க:எண்ணெய் – 2 டீஸ்பூன்நெய் – ஒரு டீஸ்பூன்சீரகம் – ஒரு டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – ஒன்றுகறிவேப்பிலை – ஓர் ஆர்க்குபெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைமுருங்கைக்காய் ரசம்துவரம்பருப்பை குக்கரில் சேர்த்து 5 விசில் வரை வேகவைக்கவும்.…

டி.ராஜேந்தரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டி.ராஜேந்தரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார். உடல்நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டி.ராஜேந்தர் சிகிச்சை பெற்று வருகிறார். Source link

கவுரவ தலைவரானார் ஜி.கே.மணி பாமக புதிய தலைவராக அன்புமணி தேர்வு

சென்னை: திருவேற்காட்டில் நேற்று நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக தலைவராக அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஜி.கே.மணி கவுரவ தலைவரானார். அவர்களுக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். பாமக தலைவர் பதவியில் ஜி.கே.மணி 25 ஆண்டுகள் பதவி வகித்து வந்த நிலையில், அவருக்கு பாராட்டு விழா சென்னையில் ராமதாஸ் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போதே அறிவிப்பு வெளியாகும் என்றும் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டது. ஆனால் அன்றைய தினம் ஜி.கே.மணி, பாமக சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் 28ம்தேதி கூட்டப்படும் என்ற…