Daily Archives: May 28, 2022

RR v RCB: பெங்களூரின் உயிர் பெற்றிடாத `ஈ சாலா' கோஷம்; ராஜஸ்தானின் பைனல்ஸ் கனவை நனவாக்கிய பட்லர்!

வேகப் பந்து வீச்சாளர்களின் எழுச்சியாலும், பட்லரின் வழக்கமான சரவெடியாலும், 13 சீசன்கள் கழித்து இறுதிப் போட்டியில் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். மறுபுறம் ஆர்சிபியோ வழக்கம்போல அனைத்துத் தவறுகளையும் செய்து தங்களது கோப்பைக் கனவை அடுத்த வருடத்திற்கும் நீட்டித்துள்ளது.கோலியின் சதத்திற்காக மட்டுமல்ல, ஆர்சிபியின் கோப்பைக் கனவுக்கும் சுபம் போட முடியாமல் ரசிகர்களின் காத்திருப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களால் ஓங்கி ஒலித்த `ஹல்லா போல்’-லால், ஈனஸ்வரத்தில் கேட்காமலே போனது, `ஈ சாலா கப் நம்தே’ கோஷம்.டாஸைத் தோற்பதில்…

மரபு விருந்து: கறுப்பரிசி கீர்

என்னென்ன தேவை? கறுப்பு அரிசி – 100 கிராம் பால் – 1 லிட்டர் கண்டென்ஸ்டு மில்க் – 150 கிராம் சர்க்கரை – 50 கிராம் பாதாம் பருப்பு – 1 மேசைக்கரண்டி ஏலக்காய்ப் பொடி – அரைத் தேக்கரண்டி ரோஸ் எசென்ஸ் – 2 துளி நன்றி

“தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும்” – திமுக மா.செ கூட்டத்தில் தீர்மானம் | DMK secretaries meeting resolution that Tamil Nadu must be protected from anti-national forces

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.அந்த தீர்மானத்தில், “ தமிழ் நிலத்தில், சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல், மதவாத நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத சக்திகளிடம் இருந்து தமிழகத்தை காப்போம். தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திடும் புதிய…

இந்தியாவின் வரி வருவாயில் ஏறத்தாழ 10% தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு கிடைக்கிறது: எம்.பி. தயாநிதி மாறன்

சென்னை: இந்தியாவின் வரி வருவாயில் ஏறத்தாழ 10% தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு கிடைக்கிறது என்று எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம்,குஜராத் மாநிலங்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு அதிகப்படியான திட்டங்களை வழங்குகிறது என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். Source link

Doctor Vikatan: ஆஸ்துமா நோயாளிகள் உடற்பயிற்சிகள் செய்யலாமா?

என் வயது 34. ஆஸ்துமா பிரச்னை உள்ளது. எடை அதிகரிப்பதால் உடற்பயிற்சி செய்யலாம் என நினைக்கிறேன். ஆனால் கடினமான பயிற்சிகள் செய்தால் ஆஸ்துமா தொந்தரவு வருகிறது. ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா?ஹேமா (விகடன் இணையதளத்திலிருந்து…)பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்எப்போதுமே உடற்பயிற்சிகளை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செய்யத் தொடங்க வேண்டும். இடையில் இரண்டு, மூன்று நாள்கள் பிரேக் எடுக்கும்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடராமல், மெதுவாகவே தொடர வேண்டும்.உடற்பயிற்சிDoctor Vikatan: எந்த வயதிலிருந்து ஃபேஷியல்…

IPL 2022 Qualifier 2 | மீண்டும் தகர்ந்தது ஆர்சிபி கனவு – ஜாஸ் பட்லரால் 14 ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் பைனலில் ராஜஸ்தான்

குஜராத்: நடப்பு ஐபிஎல் சீசனின் குவாலிபையர் – 2 போட்டியில் வென்று ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் இந்த இரண்டாவது குவாலிபையர் போட்டி நடைபெற்றது. இதில் 158 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓப்பனிங் ஜோடி பவர் பிளே ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தது. அதிரடியாக துவங்கிய யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டாக வெளியேறினார். நன்றி

reheating cooking oil 4 harmful health effects of reusing cooking oil

இந்தியர்களின் உணவு என்பது மிகவும் சுவை மிகுந்தது மற்றும் நாவில் எச்சில் ஊற வைக்கக் கூடியது. எந்த ஒரு விழாக் காலமும் தேவையில்லை. சாதாரண நாட்களில் கூட நாம் நல்ல விருந்து உணவை தான் சமைத்து சாப்பிடுகிறோம். குறிப்பாக, எண்ணெய்யில் பொறித்து எடுக்கப்பட்ட அசைவ உணவு வகைகள் அல்லது காலி ஃபிளவர், உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்ற சைவ உணவு வகைகளை நாம் அதிகம் விரும்பி உண்ணுகிறோம்.அதே சமயம், ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும்…

மோதியின் 8 ஆண்டு ஆட்சி: பணமதிப்பிழப்பு முதல் பொதுமுடக்கம் வரை மக்களை பாதித்த 8 விஷயங்கள்

27 மே 2022புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesநரேந்திர மோதி இந்திய பிரதமராக கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் முதன்முறையாக பதவியேற்றார். காங்கிரஸை தவிர்த்த வேறு கட்சி ஒன்று மத்தியில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது அதுவே முதன்முறை. அதேபோல முதன்முறை காங்கிரஸ் பலத்த அடியையும் சந்தித்தது.மேக் இன் இந்தியா – ஸ்வச் பாரத்தனது முதல் பதவிக் காலத்தில், மேக் இன் இந்தியா மற்றும் ஸ்வச் பாரத் என்ற பெரும் திட்டங்களை அறிவித்திருந்தார்…

2024 தேர்தலின் புதிய ஆயுதம்: மீண்டும் இந்தி தீ!..டெல்லியில் காய் நகர்த்தும் பாஜ

‘பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டி விடுவது’ என்ற பழமொழி ஒன்றிய பாஜ அரசுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியது. ஒருபுறம், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் சிறப்புகளை பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ஆனால் மறுபுறம், இந்தியை தேசிய மொழியாக்க அமித்ஷா போன்ற பாஜ தலைவர்கள், வரிந்து கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, ‘இந்தியாவில் அனைத்து பகுதியிலும் உள்ள மக்களின் தகவல் தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும். ஆங்கிலமாக…

Rishabh Pant’s name would be etched in history books forever if he plays 100-plus Tests: Virender Sehwag, ரிஷப் பண்ட் பெயர் வரலாற்று பக்கங்களில் பொறிக்கப்படும்

இந்திய அதிரடி பேட்டர்-விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வெறும் குறைந்த ஓவர் கிரிக்கெட்டை மட்டும் ஆடிக்கொண்டிருந்தால் அவர் விரைவில் மறக்கப்பட்டு விடுவார், கிரிக்கெட்டின் என்றும் அழியாத வடிவமான டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டிகளில் ஆடிவிட்டால் அவரது பெயர் கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகங்களில் பொறிக்கப்படும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.சேவாக் தன் புதிய பாணி ஆட்டத்தினால் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று பாரபட்சம் பார்க்காமல் யாராக இருந்தாலும் அடித்து நொறுக்கும்…