Daily Archives: May 18, 2022

ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக அரசு மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறது: ஆர்.எஸ் பாரதி பேச்சு

வாலாஜாபாத்: திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நாள்தோறும் செய்து வருகிறது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார். வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.  எம்பி செல்வம் முன்னிலை வகித்தார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர்…

How to: சருமப் பராமரிப்புக்கு எலுமிச்சையை பயன்படுத்துவது எப்படி? I How to use lemon for skin care?

சாதாரணமாக தினமும் நம் வாழ்வில் கிடைக்கக்கூடிய எளிய பொருளான எலுமிச்சையின் மகத்துவம் மிகவும் அளப்பரியது. சருமத்துக்கும், கேசத்துக்கும், உடலின் பல பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கக் கூடியது எலுமிச்சை. Skin care (Representational Image)How to: கைகளை சுருக்கமின்றி பராமரிப்பது எப்படி? I How to do home remedies for wrinkle free hands?சருமப் பிரச்னைகளுக்கு எலுமிச்சை மூலம் பெறக்கூடிய தீர்வுகள் பற்றி கூறுகிறார், அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா. 1. எலுமிச்சை சாற்றையும், கண்டிஷனரையும் ஒன்றாகக்…

தலைவாழை: ஹார்ட் சமோசா

நிபந்தனையற்ற அன்பு காதலில்தான் சாத்தியம் எனப் பலர் நம்புவதைக் காதலர் தினக் கொண்டாட்டங்கள் நிரூபிக்கின்றன. மனத்துக்குப் பிடித்தவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துத் தருவதும் காதல்தான் எனச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். ஆண், பெண் என்கிற பேதமின்றி இருவருமே தங்களுக்குப் பிடித்தவர்களுக்குச் சமைத்துத்தரும் வகையில் எளிய காதலர் தின சமையல் குறிப்புகளை அவர் தருகிறார். என்னென்ன தேவை? நன்றி

மணிப்பூர் | வாழ்வாதாரத்திற்காக மீன் விற்கும் சர்வதேச குங்ஃபூ வீராங்கனை; அரசு உதவிட கோரிக்கை | international kung fu player selling fish she need government assistance

இம்பால்: வாழ்வாதரத்திற்காக மீன் விற்பனை செய்து வரும் பணியை கவனித்து வருகிறார், மணிப்பூரைச் சர்வதேச குங்ஃபூ வீராங்கனை ஒருவர். தனக்கு உதவி செய்யுமாறு அரசாங்கத்திடம் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார் அவர். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் 36 வயதான அங்கோம் பினா தேவி (Angom Bina Devi). குங்ஃபூ வீராங்கனையான அவர் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் எண்ணற்ற பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2009-இல் அவரது கணவரின் மறைவுக்கு பிறகு குங்ஃபூ பயிற்சியை தொடங்கியுள்ளார் தேவி. மூன்று குழந்தைகளுக்கு…

அன்று கோட்சே.. இன்று பேரறிவாளன்.. தமிழக காங்கிரஸ் எம்.பி. காட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர், பேரறிவாளனை கோட்சேவையும் ஒப்பிட்டு ட்விட் செய்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை…

தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது : அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் : தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மழையின் காரணமாக கடந்த 2 நாட்கள் மின் நுகர்வு குறைந்துள்ளது என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி 50 சதவீதத்தை எட்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டுள்ளார். Source link

கல்யாணத்துக்கு ரெடியா?! # Premarital Special Counselling

நன்றி குங்குமம் டாக்டர் கவர் ஸ்டோரிஇரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, நல்ல சந்ததிகளை உருவாக்குவது என்று பல்வேறு விஷயங்கள் திருமணம் … Source link

egg thokku | டேஸ்டியான முட்டை தொக்கு செய்ய ரெசிபி…

முட்டை வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு… அத்தகைய முட்டை வீட்டில் இருந்தால் போதும் சமையல் செய்வோருக்கு கவலையே இல்லை. அதை வைத்து குழம்பு, பொரியல் என விருந்தே வைத்துவிடலாம். அதில் இன்று டேஸ்டியான முட்டை தொக்கு செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…தேவையானவை:வேக வைத்த முட்டை – 3சின்ன வெங்காயம் – 15காய்ந்த மிளகாய் – 10தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்உப்பு – அரை ஸ்பூன்மல்லி இலை -…

IPL 2022: Ishan Kishan bought for Rs 15.25 crore, says even legends like Chris Gayle struggle, கிறிஸ் கெய்லே திணறினாரு…

ஐபிஎல் 2022 தொடருக்கான ஏலத்தில் பெரிய தொகையான ரூ.15.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த இஷான் கிஷன் ஒரு ஹைப், அவருக்கு ஒன்றும் வரவில்லை என்று இந்தத் தொடரில் நிரூபணம் ஆனதையடுத்து அவரிடம் இது பற்றி கேள்வி எழுப்பப் பட்ட போது  ‘என்ன சார் இது? பெரிய பெரிய பிளேயர்களெல்லாம் திணறியிருக்காங்க, என்னைப் போய் சொல்றீங்களே என்ற தொனியில் பதிலளித்தார்.மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2022 இல் இதுவரை 13 போட்டிகளில் 10 ஆட்டங்களில் தோல்வியடைந்து…

பேரறிவாளனின் விடுதலை தமிழின மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது: சசிகலா

சென்னை: பேரறிவாளனின் விடுதலை தமிழின மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். அன்று அம்மா விதைத்த விதைக்கு கிடைத்த பலனாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இன்று பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2014ம் ஆண்டில் ஏழு நபர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சூளுரைத்தார் எனவும் கூறினார். Source link

1 2 3