Daily Archives: May 14, 2022

IPL 2022 | ரஸ்ஸலின் ஆல் ரவுண்டர் பெர்பாமென்ஸ்: ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா

இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கான போட்டியில் தொடர்ந்து நீடிக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்ய அதன்படி, வெங்கடேஷ் ஐயர், ரஹானே ஜோடி துவக்கம் கொடுத்தது. 2 ஓவர்கள் வரைகூட இவர்கள் இணை தாக்குபிடிக்கவில்லை. 7 ரன்களில் வெங்கடேஷ் ஐயர் முதல்…

திரிபுரா: பாஜக-வில் வெடித்த உட்கட்சிப் பூசல்… திடீரென பதவியை ராஜினாமா செய்த முதல்வர்! |Tripura Chief Minister Biplab Deb Resigns A Year Ahead Of Elections

திரிபுரா முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான திப்லப் குமார் தேப் திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அந்த மாநில ஆளுநரிடம் வழங்கியுள்ளார். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். திரிபுரா முதலமைச்சர் – அமித் ஷாட்விட்டர் திரிபுரா மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணாமாக பாஜக நிர்வாகிகள் சிலர் அண்மையில் திரிணமூல் காங்கிரஸிலும்…

காதலிக்க நேரமில்லை

நன்றி குங்குமம் டாக்டர்திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய … Source link

வெள்ளரிக்காயில் இத்தனை வகைகள் இருக்கிறதா? அவற்றை எப்படி, எதற்கு பயன்படுத்த வேண்டும்?

ஒவ்வொரு விதமான வெள்ளரி வகைகளையும் எந்தெந்த உணவுகளில் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி

IPL 2022 Dhoni – ஜடேஜாவுக்கு மாற்று வீரர் கிடையாது – தோனி கூறியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

விலா எலும்பு காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியிலிருந்து நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் என்று கூறப்படுகிறது, இல்லை, சர்ச்சை காரணமாகவே விலகியாதாக சில நம்பத்தகுந்த ஊடகச் செய்திகள் கூற, ‘ஜடேஜாவை ரொம்பவே சிஎஸ்கே ‘மிஸ்’ செய்கிறது என்று தோனி கூறியது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்ததோடு தோனிதான் இதற்குத்தான் காரணம் என்ற குற்றச்சாட்டிலிருந்தும் அவரை விடுவிப்பதாகப் பார்க்கப்படுகிறது. நன்றி

கல்வராயன் மலைவாசிகள்: கடின வாழ்வை எதிர்கொள்ளும் இவர்களுக்கு தீர்வு எப்போது?

“இது வானம் பார்த்த பூமி. பம்ப்செட்டோ, கிணறுகளோ கிடையாது. பெரும்பாலும் மரவெள்ளிக் கிழங்கும் பருத்தியும்தான் பயிரிடுவார்கள். பல இடங்கள் காப்புக்காடுகளாக வரையறுக்கப்பட்டதால், அவர்களால் முழுமையாக விவசாயம் செய்யவும் முடியாது.” Source link

குளு குளு குற்றாலத்தில் அனல் பறக்கும் அரசியல்!: குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மே 25-ல் நடைபெறும் அறிவிப்பு..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மே 25-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமான குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் 8 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தலில் திமுக-வும் அதிமுக-வும் நேரடியாக மோதின. தேர்தலில் திமுக-வுக்கு 4 வார்டுகளும், எதிர்த்து போட்டியிட்ட அதிமுக-வுக்கு 4 வார்டுகளும் கிடைத்தன. திமுக, அதிமுக தலா 4 இடங்களை பெற்று சமநிலையில் இருந்ததால் தலைவர் பதவிக்கு யாரும்…

தடம்புரளும் தாம்பத்ய ரயில் | Derailing Sexual rail track

நன்றி குங்குமம் டாக்டர்கவர் ஸ்டோரிதாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த நியதி. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு நேர்மாறாக, சாத்தானின் பாதையாக மாறி இந்த உறவு பயணித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு என்று ஆண் மலட்டுத்தன்மை மற்றும் செக்ஸ் ஹெல்த் மருத்துவரான ஷா துபேஷ்-ஷிடம் பேசினோம்…‘‘30 வருடங்களுக்கு முன்னர் கணவன் – மனைவி இடையே தாம்பத்ய உணர்வில் அதிக நாட்டம் இருந்தது. ஆனால், இந்தக் காலக்கட்டத்தில், செக்ஸ் உணர்வு என்பது குறைவாகவே உள்ளது.…

தலைவாழை: நூல்கோல் உசிலி

மாசி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதைச் சமப்படுத்த போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதுடன் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நூல்கோல் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச்…

RCB v PBKS: பஞ்சாப்புக்கு பலம்சேர்த்த பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன்; ஆர்சிபியின் பிளேஆஃப் கனவு அவ்வளவுதானா? | IPL 2022: Chances for playoffs diminishes for RCB, as they lose against PBKS by 54 runs

ரஜத் பட்டிதரும் மேக்ஸ்வெல்லும் 60 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்திருந்த நேரம், “அதெல்லாம் எப்படி நீங்கள் நினைக்கலாம், நாங்கள் தலைகீழாகத்தான் குதிப்போம்” என்று வரிசையாக அவுட்டாகத் தொடங்கினார்கள் ஆர்சிபி பேட்டர்கள். முதலில் பட்டிதர், பின்பு மேக்ஸ்வெல் என்று அவுட்டாக, அடுத்த இரண்டு இணையர்களான தினேஷ் கார்த்திக்கும் சபாஸ் அகமதும், அடுத்தடுத்து வெளியேற போட்டி அங்கேயே முடிந்துவிட்டது.சேஸிங் போட்டிகளில் பெரிதும் நம்பிக்கை அளித்து வந்த தினேஷ் கார்த்திக், அர்ஷ்தீப்பின் பந்தில் ஆட்டமிழந்தது போட்டிக்கு மட்டும் முடிவுரை எழுதப்படவில்லை, ஆர்சிபியின்…

1 2 3