Daily Archives: May 1, 2022

Doctor Vikatan: 54 வயதில் தாம்பத்திய உறவின்போது பாதுகாப்பாக இருக்க வேண்டுமா? | should old age people use contraceptives during sex to avoid pregnancy

என் வயது 54. இந்த வயதுக்குப் பிறகும் தாம்பத்திய உறவின் போது நான் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா? கருத்தடை முறையைப் பின்பற்ற வேண்டுமா?- சுப்பு (விகடன் இணையத்திலிருந்து)ஹெப்ஸிபா கிருபாமணி. பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான ஹெப்ஸிபா கிருபாமணி.“பொதுவாக பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் கருத்தரிக்கும் வாய்ப்பானது வெறும் 5 சதவிகிதம்தான் இருக்கும். இந்தியப் பெண்களுக்கு சராசரியாக 46.5 வயதில் பெரும்பாலும் மாதவிடாய் நின்றுவிடுகிறது. உங்கள் விஷயத்தில் நீங்கள் மெனோபாஸை அடைந்துவிட்டீர்களா என்ற விவரம்…

திருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைதிருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்புபடக்குறிப்பு, திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற்சாலை (ஆவணப்படம்)17 செப்டெம்பர் 2014இந்தியாவில் பனியன் போன்ற உள்ளாடைகளைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் தமிழக மாவட்டமான திருப்பூரில், நைஜீரியாவைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.இவர்கள் அனைவருமே பனியன் ஏற்றுமதி தொழிலிலும், வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர்.ஆனால், சமீபகாலமாக திருப்பூரில் இருக்கும் வர்த்தக சங்கங்கள் இவர்களை திருப்பூரை விட்டு வெளியேற்ற வேண்டுமெனக் கோரிவருகின்றன.இந்த நிலையில் திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் நைஜீரியர்களை வெளியேற்ற வேண்டுமெனக்கோரி…

மாம்பழ ஸ்குவாஷ் | மாம்பழ ஜாம்| மேங்கோ கூல் டிலைட் – மாம்பழ ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

இந்த வருடம் மாம்பழ விளைச்சல் குறைவு என்கிறார்கள். அரிதாகவே காணக்கிடைக்கிற மாம்பழங்கள் கொள்ளைவிலைக்கு விற்கப்படுகின்றன. ஆனாலும், மாம்பழங்களை மிஸ் பண்ண முடியுமா?மாம்பழங்கள் கிடைத்தால் மிஸ் பண்ணாதீர்கள்… அப்படியே சாப்பிடுங்கள்… விதம்விதமாக விருந்து சமைத்தும் சாப்பிடுங்கள். இந்த வார வீக் எண்டுக்கு உங்கள் வீடு மாம்பழங்களால் மஞ்சள் களை கட்டட்டும்…மாம்பழ ஸ்குவாஷ்தேவையானவை:* மாம்பழக்கூழ் – 2 கப்* சர்க்கரை – 4 கப்* சிட்ரிக் ஆசிட் – ஒரு டீஸ்பூன்* கேசரி ஃபுட் கலர் – 2 சிட்டிகை*…

நிலக்கரி தட்டுப்பாடு- மேட்டூரில் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர்: நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மேட்டூரில் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகளும், 2வது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட 1 அலகும் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 1400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளில் மின் உற்பத்தி…

சொல்லிட்டாங்க…

திமுக அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவடையவே இன்னும் ஒருவாரம் இருக்கிறது. 10 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்துள்ளது திமுக அரசு. :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம். உள்ளூர் மொழிகள் தொழில்நுட்பக் கல்வியிலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். :- பிரதமர் மோடிஒரே குடும்பத்தில் 4 பேர் அண்ணன், தம்பிகள் இருந்தால் ஒற்றுமை இருக்காது. அதேபோல் தான் கட்சியிலும். :- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபுதுவையில் புதிதாக தொழில் துவங்க முன்வருவோருக்கு…

கல்லீரல் புற்றுநோய் யாருக்கு வரும்? | Who gets liver cancer?

கல்லீரல் நம் உடலில் இருக்கக்கூடிய மிகப்பெரிய உறுப்பாகும். சுமார் ஒன்றரை கிலோ எடையுடைய கல்லீரல் நமக்கு பல முக்கிய வேலைகளை திறம்பட செய்கிறது. இதயம், சிறுநீரகம், நுரையீரல் என நம் உடலிலுள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு குறிப்பிட்ட வேலையினை செய்கின்றன. ஆனால், கல்லீரல் பல வேலைகளை இழுத்துப்போட்டு செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பேருதவி புரிகிறது. கல்லீரல் புற்றுநோய் காரணிகள்மற்ற உறுப்புகளை காட்டிலும் கல்லீரல் புற்றுநோய்க்குத்தான் காரணிகள் நிறைய உள்ளன. இன்னும் சொல்லப் போனால்…

ipl 2022 jadeja hand over csk captainship to ms dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்கவுள்ளார். ரவிந்திரா ஜடேஜா ராஜினாமா அறிவித்துள்ள நிலையில், கேப்டனாக தோனி பொறுப்பேற்பார் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், இந்த கேப்டன்ஷிப் மாற்றம் இன்று நடந்துள்ளது. 2008-ல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த சீசன் வரையிலும் சென்னை அணியின் கேப்டனாக தோனி பொறுப்பில் இருந்தார்.தோனியின் தலைமையின் கீழ்…

தலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் – 

தொகுப்பு: தமிழ் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நன்றி

CSK: தோனி மீண்டும் கேப்டனாகிறார்! ஜடேஜா எடுத்த அதிரடி முடிவு! |Dhoni appointed as a new captain for Chennai super kings team

பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிந்தார். தோனி சென்னை அணியின் வீரராக விளையாடி வந்தார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்திருக்கிறார்.தோனி, ரவீந்திர ஜடேஜாசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அனைத்து சீசன்களிலும் தோனியே செயல்பட்டார். இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியபோதே தோனி கேப்டனாக அல்ல அணி வீரராக மட்டுமே இருப்பார் என சென்னை சூப்பர்…

ராகிங்கால் தற்கொலை மாணவி குடும்பத்துக்கு ரூ.1 ேகாடி இழப்பீடு: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: ‘‘செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் ராகிங் கொடுமை தாங்க முடியாத கவிப்பிரியா கடந்த 28-ஆம் தேதி வியாழக்கிழமை தமது தந்தையை தொடர்பு கொண்டு, தமக்கு இழைக்கப்படும் கொடுமை குறித்து கூறியதுடன், விடுதியிலிருந்து வீட்டிற்கு வந்து விடுவதாக கூறியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் கவிப்பிரியா அவர் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை. மேலும் மாணவி கவிப்பிரியாவின் குடும்பத்திற்கு…