கொலம்பியா நாட்டின் அமேசான் பகுதியில், விமான விபத்தின்போது காணாமல்போன நான்கு குழந்தைகளைத் தேடும் பணி ஒருமாத காலமாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதால், அவர்களைத் தேடும் பணியை தொடர்வதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
ஷாங்காய்: 100 ஆண்டுகளில் இல்லாத `வெப்பம்’ | வட கொரியாவின் ராணுவ உளவு செயற்கைக்கோள்
Share