எந்தவொரு உணவுப் பொருள் என்றாலும் அதன் வாசம், சுவை, தோற்றம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அதன் மீதான ஈர்ப்பு நமக்கு ஏற்படுகிறது. ஆனால், நம்மை கவர்ந்திழுக்கும் வாசனையோ, மெய்மறக்கச் செய்யும் சுவையோ வால்நட்களில் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அதன் நிறமும், தோற்றமும் நம் மனதில் எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தாது.
வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்கள் இவை.!!
Share