கர்நாடகாவில் ரூபா ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ரோஹிணி IAS அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். நடவடிக்கை பாய்ந்தும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் பெண் அதிகாரிகள் மோதல் முடிவுக்கு வருமா?
ரூபா ஐபிஎஸ் vs ரோஹினி ஐஏஎஸ்: ரூபாவுக்கு ரூ.1 கோடி கேட்டு அவதூறு நோட்டீஸ்
Share