ரிஷப் – சோனாலி: இந்தியாவில் இந்த திருமண ஜோடி சமூக ஊடகங்களில் ட்ரோலானது ஏன்?

Share

ரிஷப்- சோனாலி, திருமணம், சமூக ஊடகங்கள், இனவெறி, இந்தியா

பட மூலாதாரம், Rishabh and Sonali’s family

படக்குறிப்பு, ரிஷப் ராஜ்புத் மற்றும் சோனாலி சௌக்ஸியின் திருமண காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது

மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் ஒரு அமைதியான மதிய வேளை. ​​வீட்டின் சோபாவில் அமர்ந்து, ரிஷப் ராஜ்புத்தும் சோனாலி சௌக்ஸியும் தங்கள் திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு ஆன்லைனில் வைரலான ஒரு காணொளியை மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள்.

நவம்பர் 23-ஆம் தேதி நடந்த அவர்களின் திருமணத்தின் 30 வினாடி காணொளியை ரிஷப்பின் சகோதரி பதிவு செய்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த காணொளி வைரலாகி, எண்ணற்ற வாட்ஸ்அப் குழுக்களிலிருந்து மீம் பக்கங்களுக்குப் பரவியது.

அப்படி வைரலான பதிவுகளில் திருமண வாழ்த்துகள் கூறப்படவில்லை, ஆனால் ரிஷப் மற்றும் சோனாலியின் தோல் நிறம் குறித்த கருத்துகள் இருந்தன. இருவரும் ட்ரோல் செய்யப்பட்டனர்.

ஆனால், ரிஷப் மற்றும் அவரது குடும்பத்தினர் இதையெல்லாம் அறியாமல், திருமணத்திற்குப் பிந்தைய சடங்குகளில் மும்முரமாக இருந்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com