மாதவிடாய் நாட்களில் தனியே இருக்க வேண்டும், சில உணவுகளை சாப்பிடக்கூடாது, வெளியே செல்லக் கூடாது, தீட்டு என்று பல பழக்கவழக்கங்கள் பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தன.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊறுகாயை தொடக்கூடாது என்று சொல்வதற்கு பின் இருக்கும் உண்மை என்ன..?
Share