பொள்ளாச்சி: பெண்கள் கழிப்பறையில் பேனா கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் – பிடிபட்டது எப்படி?

Share

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் பேனா கேமரா பொருத்தியதாக கைது செய்யப்பட்ட மருத்துவர், பயிற்சியிலிருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீதான இறுதி நடவடிக்கையை துறையின் தலைமையே எடுக்கும் என்று கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட பேனா கேமரா மற்றும் மெமரி கார்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பேனா கேமரா கண்டுப்பிடிக்கப்பட்டது எப்படி?

கடந்த நவம்பர் 28-ஆம் தேதியன்று, மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி செவிலியர் மாணவி ஒருவர், அங்கிருந்த கழிப்பறைக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த சுத்தம் செய்யும் பிரஷ் ஒன்றில் பேனா போன்ற ஏதோ ஒன்று, ரப்பர் பேண்ட் சுற்றப்பட்டிருந்ததைப் பார்த்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com