புதுமைப் பொங்கல்: பதிர் பேணி

Share

படங்கள்: பு.க.பிரவீண்

தமிழர்களின் பெரும்பாலான திருவிழாக்கள் பொருள்பொதிந்தவை. உழவுக்கும் அது சிறக்கக் காரணமாக இருக்கும் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துவிதமாகக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் அவற்றில் முக்கியமானது. அந்தப் பருவத்தில் விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் படையலிடுவது பொங்கல் கொண்டாட்டத்தில் முதன்மையானது. வளர்ச்சியின் பெயரால் உழவுத்தொழிலின் எல்லை குறுக்கப்பட்டுவிட்ட நிலையிலும் பாரம்பரிய உணவு வகைகளைச் சமைத்து, பொங்கல் கொண்டாட்டத்தின் மகத்துவத்தைப் பலர் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டுப் பொங்கலைப் புதுமையும் பாரம்பரியமும் இணைந்ததாக மாற்ற பொங்கல் சிறப்பு உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை நொளம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com