பாரத ரத்னா: யாருக்கெல்லாம் வழங்கப்படும், விருது பெறுபவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் என்ன?

Share

பாரத ரத்னா

பட மூலாதாரம், Indian Government

படக்குறிப்பு,

பாரத ரத்னா விருது

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் பாரத ரத்னா. எந்த துறையாக இருந்தாலும் அதில் ஆற்றிய உயரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்படுகிறது.

அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. 

பாரத ரத்னா விருது ஜனவரி 2, 1954 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மூலம் தொடங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலாச்சாரி, குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் ஆகியோருக்கு முதன்முதலாக கடந்த 1954ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com