“ `பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லவில்லையென்றால் கட்டையால் அடியுங்கள்!” – பாஜக நிர்வாகி சர்ச்சை பேச்சு | Hit those who don’t say Bharat Mata ki Jai, BJP Ex MLA speech goes viral

Share

கரௌலி, ஜோத்பூர் மற்றும் ராஜ்கர் கோயில் உடைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க தலைவர் சதீஷ் பூனியா ஆகியோர் தலைமையில், `ஜான் ஹங்கர்’ பேரணியை நடந்தது. இந்த பேரணியில், முன்னாள் எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க நிர்வாகியுமான கியான் தேவ் அஹுஜா கலந்துகொண்டார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com