பாதாமை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் பற்றி கவலையே பட வேண்டாம்

Share

உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் பாதாம் பருப்பை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், நீரிழிவு நோயையும் தடுக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தினமும் 30 கிராம் பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை முந்தைய நிலைக்கு கொண்டு வருவது மட்டுமல்லாமல், அது பலனளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com