பயிற்சி ஆட்டத்தில் இந்தியா சொதப்பல் – 5 விக்கெட்டுகள் சரிவு-ஸ்ரேயஸ் அய்யர் டக் அவுட்

Share

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்ட இந்திய அணி லீசெஸ்டர் அணிக்கு எதிராக 4 நாள் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இந்தப் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், இந்திய அணி சற்று முன் வரை ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி, ஷ்ரேயஸ் அய்யர் விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்து சொதப்பி வருகிறது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com