தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம்

Share

சித்தூர்: தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம் பெற்றுள்ளது. ஆந்திராவின் சித்தூரில் நடைபெற்ற போட்டிகளில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி இரண்டாமிடம் பெற்றது. இந்த போட்டியில் சென்னை பல்கலைக்கழகம் மூன்றாமிடம் பெற்றுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com