தி. மலை: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட விசிக செயலர் பகலவன் 3 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பகலவனின் செயல் குறித்து விசாரிக்க மாநில அளவில் விசாரணை குழு நியமிக்கப்படும். மக்கள், கட்சி நலனுக்காக கட்டுப்பாடுகளை மீறாமல் செயல்பட வேண்டியது முக்கியமானது என திருமாவளவன் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தி. மலை வடக்கு மாவட்ட விசிக செயலர் பகலவன் 3 மாதத்திற்கு சஸ்பெண்ட்
Share