திருநள்ளாறு: தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஶ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர்; பக்தர்கள் தரிசனம்! |news about Tirunallar Sri Saneeswara Bhagwan Temple maha shivaratri celebration

Share

முன்னதாக நேற்று இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு நான்கு கால சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் ஸ்ரீ பிராணம்பிகை அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு கோபுர தரிசனம் அளித்தார். மேலும் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்விக்கப்பட்டது.

தங்க ரிஷப வாகனத்தில்  அருள்பாலித்தனர்.

தங்க ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர மற்றும் ஸ்ரீ பிராணாம்பிகை அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com