சலவை செய்ய பயன்படுத்தலாம் : ஆடைகளை சலவை செய்து உடுத்தும்போது, அவை மடமடவென்று இருப்பதை பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக வெள்ளை வேட்டி, சட்டை, பிளைன் சட்டை, கதர் ஆடைகள் போன்றவற்றை அணிபவர்கள் இத்தகைய அனுபவத்தை விரும்புகின்றனர். ஆக உங்கள் ஆடைகளை துவைத்த பிறகு, அவற்றை இந்த கஞ்சித் தண்ணீரில் நனைத்து, பிழிந்து காய வைத்தால் போதுமானது. எதிர்பார்த்த மடமடப்பு கிடைக்கும்.
சோறு வடித்த கஞ்சி தண்ணீரில் இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா..? இனிமேல் கீழே உற்ற வேண்டாம்..!
Share