செளதி அரேபியா பணக்கார நாடாக உருவானது எப்படி?

Share

  • அகீல் அப்பாஸ் ஜாஃப்ரி
  • ஆராய்ச்சியாளர் மற்றும் வரலாற்றாசிரியர், கராச்சி

View of the city of Medina in the 19th century

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

19 ஆம் நூற்றாண்டின் மதினா

செளதி அரேபியாவின் நிறுவன நாள் பிப்ரவரி 22ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. 1727ஆம் ஆண்டில் முகமது பின் செளத், முதல் செளதி அரசை நிறுவிய நாள் அது. இந்த கட்டுரையில் செளதி அரேபியா எப்படி, எந்த சூழ்நிலையில் உருவானது என்பதை தெரிந்துகொள்வோம்.

இஸ்லாமிய உலகில் சமய அடிப்படையில் செளதி அரேபியா மிக முக்கியமான நாடாக கருதப்படுகிறது.

இந்த நாட்டின் நிறுவனர் ஷா அப்துல் அஜிஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் செளத் ஆவார். அவர் 1877 ஜனவரி 15 ஆம் தேதி பிறந்தார். ஆனால் இந்த அரசை நிறுவுவதற்கான போராட்டம் 1725இல், அல் செளதின் தலைவரான அமீர் செளத் பின் முகமது பின் மக்ரன் காலமான பிறகு,18 ஆம் நூறாண்டில் துவங்கிவிட்டது.

அந்த நேரத்தில் அரேபியாவில் சிறிய மாகாணங்கள் இருந்தன. ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனி ஆட்சியாளர் இருந்தார்கள். அமீர் செளத் பின் முகமதிற்கு நான்கு மகன்கள் இருந்தனர். அரேபியாவில், ஒரு செளதி அரசை அமைக்க அவர் உறுதிபூண்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com