சென்னை: இன்ஸ்டா ரீல்ஸால் வைரலான வீட்டில் 17 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது?

Share

சென்னை, அமானுஷ்ய வீடு, வைரல் ரீல்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சென்னை அசோக் நகரில் கண்ணப்பர் சாலை – நடேசன் சாலை சந்திப்பில் பாழடைந்த ‘அந்த’ பங்களா அமைந்துள்ளது.

‘அமானுஷ்யம் நிறைந்த வீடு’, ‘இரவு நேரத்தில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது’ என்றெல்லாம் இன்ஸ்டாகிராமில் வெளியான சில காணொளிகள் இணையத்தில் பரவின.

இதனால், மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றம் ஏற்படுவதாகக் கூறி அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

“இது வேண்டும் என்றே பரப்பப்படும் வதந்தி” என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

2008-ஆம் ஆண்டு இந்த வீட்டில் மூன்று பேர் கொல்லப்பட்ட பிறகு சுமார் 17 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. மூவர் கொலை வழக்கின் விசாரணையில் என்ன நடந்தது?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com