செந்தில் பாலாஜி வழக்கு: நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி – அடுத்தது என்ன?

Share

செந்தில் பாலாஜி

(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

நீதிமன்றக் காவலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதையடுத்து அவர் தொடர்பான மேலும் இரண்டு மனுக்கள் விசாரிக்கப்பட இருக்கின்றன.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com