சென்னை: சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு போகும் அனைத்து ரயில்களும் தாம்பரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்னை: சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு போகும் அனைத்து ரயில்களும் தாம்பரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.