கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பமா?

Share

அமெரிக்க குடியுரிமை - கோட்டாபய ராஜபக்ஸ

பட மூலாதாரம், PMD

படக்குறிப்பு,

கோப்புப் படம்

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ, 1971ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் இணைந்ததுடன், அவர் 90ஆம் ஆண்டு காலப் பகுதியில் ராணுவத்திலிருந்து விலகியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, 1998ம் ஆண்டு காலப் பகுதியில் அமெரிக்காவிற்கு சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, அங்கு குடியுரிமையை பெற்றுக்கொண்டார். 

2005ம் ஆண்டு காலப் பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், தனது சகோதரனான கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டிற்கு மீள அழைத்து, பாதுகாப்பு செயலாளர் பதவியை வழங்கியிருந்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com