காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை என பொய் புகார் – என்ன நடந்தது?

Share

கூட்டு பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், Getty Images

தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பொய் புகார் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் நேற்று நள்ளிரவு, காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்து தன்னை 4 பேர் காரில் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com