”கனிமக் கடத்தலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!” – முதல்வருக்கு முன்னாள் எம்.எல்.ஏ கோரிக்கை | fomer mla urged tm cm stalin to stop mineral smuggling from tamilnadu to kerala

Share

நெல்லை, தூத்துக்குடி, தனாசி மாவட்டங்களில் செயல்படும் கனிம குவாரிகளிலிருந்து பாறைகள், கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்வதுடன், அனுமதி இல்லாமலும் கனிமக் கடத்தல் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

கனிமக் கடத்தல் எதிர்ப்பு போராட்டம்

கனிமக் கடத்தல் எதிர்ப்பு போராட்டம்
பழைய படம்

இந்த நிலையில், கனிமக் கடத்தலைத் தடுக்கக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ-வான ரவி அருணன் தலைமையில் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு சார்பாக நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்றும், சமூக விரோதிகள் ஊடுருவி சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படக் கூடும் என்பதாலும் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com