கடும் வறட்சி- வெளியே தெரியவந்த 16ஆம் நூற்றாண்டு தேவாலயம்
மெக்சிகோவில் அணை கட்டும்போது நீருக்குள் மூழ்கிய 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் தற்போது கடும் வறட்சி காரணமாக வெளியே தெரிய தொடங்கியுள்ளது.
டெம்பிள் ஆஃப் கியூச்சுலா என்று அழைக்கப்படும் இந்த தேவாலயம் கடந்த 1960ஆம் ஆண்டு அணை கட்டும்போது நீருக்குள் மூழ்கியது. அதன் பின்னர் அதன் மேல்புறம் மட்டும் அவ்வப்போது வெளியே தெரியும். தற்போது கடும் வறட்சி காரணமாக தண்ணீர் வற்றி முழு தேவாலயமும் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது ( முழு தகவல் காணொளியில்)